“அரசு எச்சரித்தும் அடங்காத டாஸ்மாக் ஊழியர்கள்!”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கியதால் விழுந்த அடி.. மயிலாடுதுறையில் அதிரடி கைது..!!!!

டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே மிகத் தீவிரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற…

Read more

“காப்பாத்தாம வேடிக்கை பார்க்குறீங்களே…!”.. தாய், மகளை குதறிய வளர்ப்பு நாய்… நாகையில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாய் ஒன்று தாய் மற்றும் மகளை ஓட ஓட விரட்டி கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மற்றும் அவரது சிறுமி மகள் மீது, அந்த…

Read more

ஒரு ஊசியின் விலை ரூ.9 கோடி..! ஒன்றரை வயது குழந்தையின் உயிரை காக்க போராடும் பெற்றோர்… பார்த்திபன் போட்ட பதிவு.. உதவிக்காக களம் இறங்கிய திரையுலகம்..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ஹரிதாஸ் – துர்காதேவி தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனன்யா, ‘தசை நார் வலுவிழப்பு’ எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழந்தையின் சிகிச்சைக்கு சுமார் 9 கோடி ரூபாய் தேவைப்படுவதால், போதிய வசதி…

Read more

“என் புருஷன் நல்லவர் இவங்களால தான் எல்லாமே!”.. 6 மாத குழந்தையுடன் தற்கொலை செய்த பெண்.. இன்ஸ்டா வீடியோவால் வெளியான பரபரப்பு பின்னணி…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவரின் மனைவி காவியா (20). இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு அழகான பெண் குழந்தை இருந்தது. அரசுப் பள்ளி ஆசிரியையான மாமியார் செந்தமிழ்ச்செல்வி மற்றும் மாமனார் பழனித்துறை ஆகியோர்…

Read more

“நடு நடுங்க வைக்கும் குளிர்!”.. அதிகாலையில் குளித்ததால் நேர்ந்த விபரீதம்.. 12 ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு.. நாகப்பட்டினத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தகட்டூரில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. வேளாங்கண்ணி அருகேயுள்ள பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவர் தரணிதரன், தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இதற்காகப் பள்ளியின் அருகிலுள்ள…

Read more

“நெஞ்சேபதறுது!”.. காசு தராத ஆத்திரத்தில் மனைவியின் கையை வெட்டிய கணவர்.. துண்டித்த கையை எடுத்துக்கொண்டு ஓட்டம்.. நாகையில் நடந்த கொடூரம்..!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள நாகக்குடையான் கிராமத்தில் மது போதை ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. மருந்தகம் நடத்தி வரும் இலக்கியா என்பவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதன்ராஜ் என்பவர் காதலித்துத் திருமணம் செய்துள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மதன்ராஜ், குடிக்கப்…

Read more

ஆன்லைன் காதலில் ஒரு பகீர் ட்விஸ்ட்…. நகையுடன் தப்பியோடிய இன்ஸ்டாகிராம் காதலன்…. ஏமாந்த கல்லூரி மாணவி….!!

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு, நான்கு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வழியாகச் சென்னையைச் சேர்ந்த இளவரசன் (வயது 29) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த ஆன்லைன் நட்பு, வெகு விரைவில் காதலாக மாறியதால், இருவரும் செல்போனில்…

Read more

தவெக தேர்தல் பரப்புரை…கூட்டத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு… இளைஞரை அடித்து உதைத்த தொண்டர்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

நாகப்பட்டினத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பரபரப்பு மிகுந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த நிகழ்ச்சியில், வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மீது த.வெ.க. தொண்டர்கள் கடும் தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணின்…

Read more

இதெல்லாம் தேவையா நமக்கு?…. அமைதியா ஊரிலேயே இருந்திருக்கலாம்… திடீரென வந்த சுனாமி… அலறி அடித்து ஓடிய மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

கடந்த 2004 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் சுனாமி வந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு தெருவில் கடல் நீர் வெள்ளம் போல் சென்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த காவல் அதிகாரி ஒருவர்…

Read more

“150 kg எடை”… கடற்கரையில் ஒதுங்கிய மிகப்பெரிய டால்பின்… இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி..!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீன்பிடி சீசன் காலம் தொடங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை ஓரங்களில் டால்பின் மீன்கள் அதிக அளவில் காணப்படும். இவை பொதுவாக கடலின் ஆழமான பகுதிகளில்…

Read more

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களை மேய்க்க வற்புறுத்தி கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தமிழர்… பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பெரிய தும்பூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கவாஸ்கர் (45)- உதய ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். கவாஸ்கர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவிற்கு வீட்டு…

Read more

அடேங்கப்பா..!! ரூ.35 லட்சம் மதிப்புள்ள பொருள்…. காரில் கடத்த முயன்ற கும்பல்… போலீசில் சிக்கியது எப்படி..?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் கஞ்சா…

Read more

“கணவன் மீது சந்தேகம்”… சந்தேகத்தால் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை… பிரபல ரவுடியின் மனைவிக்கு கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம்…

Read more

ATM-ஐ உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதே கட்டிடத்தில் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ளது. இந்த வங்கிக்கு இரவு காவலாளி கிடையாது. இந்நிலையில் கடந்த…

Read more

அதிர்ச்சி…! வீடு இடிந்து விழுந்து 9-ஆம் வகுப்பு மாணவன் பலி…. படுகாயமடைந்த தந்தை, தங்கை மருத்துவமனையில் அனுமதி…!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்கிறது. தற்போது திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கு செம்பியன்மாதேவியில் பகுதியில்…

Read more

ரெட் அலர்ட் எதிரொலி…! நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் விடிய விடிய நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில்…

Read more

2 வயசு குழந்தை.. தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. மகனை பார்த்து கதறிய பெற்றோர்..!!

நாகப்பட்டினம் மாவட்டம் சுனாமி குடியிருப்பில் விஜயகுமார்(45) வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். இவருக்கு பாண்டி மீனா(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு…

Read more

மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த உடல்… மர்மம் நீங்காமல் விசாரணை..! வேதாரண்யத்தில் பரபரப்பு.!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி நாகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில், அவரது உடல் மரத்தடியில் துண்டு துண்டாக கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ட்டாங்க…. கடற்கொள்ளையர்களின் வெறிச்செயல்…!!

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். மூன்று படகுகளில் ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள், மீனவர்களை சரமாரியாக தாக்கி, படகின் எஞ்சின், வலை மற்றும் பிடித்த…

Read more

தமிழகத்தில் வரும் 20-ம் தேதி இந்த மாவட்டத்தில் உள்ளுர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் இருபதாம் தேதி விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகூர் நாகநாதர் சுவாமி கோயில் தேரோட்டமானது வருடம் தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வரும் இருபதாம் தேதி இந்த தேரோட்டம் நடைபெறுகிறது.…

Read more

தற்கொலை செய்துகொண்ட மகள்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. 2 உயிர்கள் அடுத்தடுத்து போன பரிதாபம்…!!

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி பகுதியில் வசிப்பவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ராதிகா. மகள் திவ்யா.  திவ்யா 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதியன்று திவ்யா தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு இடைத்தேர்தல்?…. புதிய தகவல்…!!!

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான எம்பி செல்வராஜ் என்று நள்ளிரவு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்தது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத்…

Read more

சமையலறை சுத்தமாக இருக்கிறதா….? நாகை அரசு மருத்துவமனையில் ஆய்வு….!!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சமையலறையில் சுகாதாரக் கேடு தொடர்பாக செய்தி வெளியானதை அடுத்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனை சமையல் கூடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி…

Read more

வயலுக்கு சென்ற பெண்…. பாம்பு கடித்து பலி….!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி தெற்கு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் – ஜெயரஞ்சனி தம்பதி. ஜெயரஞ்சனி நேற்று இரவு தனது வீட்டின் அருகே இருந்த வயல்வெளிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை காட்டு விரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த ஜெயரஞ்சனியை…

Read more

ஹெல்மெட் எவ்ளோ முக்கியம்…. காவல்துறையின் விழிப்புணர்வு பேரணி….!!

இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது அவசியம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…

Read more

இனி கப்பலில் ஜாலியா இலங்கை போகலாம்…. அக்-10 முதல் வெறும் 3.30 மணி நேரத்தில்…!!

நாகையில் இருந்து இலங்கைக்கு அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் போக்குவரத்து  தொடங்கப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிரியாபாணி என்று இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கப்பலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 18% ஜிஎஸ்டி வரியுடன்…

Read more

தமிழகத்தில் செப்-11, 18 இல் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஆரோக்கிய மாதா திருவிழாவை ஒட்டி செப்டம்பர் 8ஆம் தேதி நாகை…

Read more

நாகை-இலங்கை பயணம்: இனி கப்பலிலேயே போகலாம்…. கையெழுத்தானது ஒப்பந்தம்…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று முதல் முறையாக இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரமசிங்க இந்தியா வந்திருக்கிறார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையே…

Read more

தமிழ்நாட்டில் இன்று(ஜூலை 5) இங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர். இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை… 10 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றை விழுங்கியுள்ளது.…

Read more

பெரியகுளத்தில் படித்துறை, தடுப்பு சுவர் சீரமைக்கப்படுமா…?? கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோடை காலங்களில் இந்த குளம்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், மாவட்ட…

Read more

காடை வளர்ப்பு தொழில்முனைபவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் அறிவியல் முறையில் காடை வளர்ப்பு மற்றும் காடை குஞ்சுகள் உற்பத்தியில் தொழில் முனைபவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி…

Read more

மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்…

Read more

வாய்க்கால் குறுக்கே ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி – நல்லக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

பஸ் படிக்கட்டுக்கு அடியில் கால் சிக்கி மாணவர் படுகாயம்… பெரும் பரபரப்பு…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் அருகே ஆதீனங்குடி அவரைமேடு தெருவில் சக்திவேல் என்பவருடைய மகன் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பஸ்ஸில்…

Read more

மக்கள் குறைதீர்க்கும் முகாம்… பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திலீப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போலீஸ்…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… பஸ் ஊழியருக்கு குவிந்த பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் நாகை வழித்தடத்தில் சம்பவத்தன்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் தோப்பு துறை பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகள் ஜெயபாரதி நாகைக்கு பயணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஒரு பவுன்…

Read more

வளர்ச்சி பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல் வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தையும்…

Read more

“சாலை விபத்துகளை தடுக்க வேண்டும்”… அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பொது போக்குவரத்தை பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர்…

Read more

அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஊர்வலம்… கலந்து கொண்ட ஊழியர்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை…

Read more

கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனர் ஹஸன் இப்ராஹிம் போன்றோர் அறிவுறுத்தலின் பெயரில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவகாமி…

Read more

விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்த மாணவன் பலி… பெரும் சோகம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அருகே வலிவலம் ஊராட்சி காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மகன் கவிப்ரியன்(13). இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கவிப்ரியன் நேற்று முன்தினம் மாலை பள்ளி…

Read more

சமுதாய கூடம் கட்டும் பணி… திடீரென தடுத்து நிறுத்திய கிராம மக்கள்… நடந்தது என்ன…?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி 15 வது வார்டு வெள்ளத்திடலில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த சமுதாயக்கூடம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி…

Read more

ரூ.4 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணி… ஆய்வு செய்த கலெக்டர்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் ஒன்றியத்தில் ரூ.4 கோடி செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அருள் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி,…

Read more

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி…

Read more

Other Story