“அரசு எச்சரித்தும் அடங்காத டாஸ்மாக் ஊழியர்கள்!”.. எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்கியதால் விழுந்த அடி.. மயிலாடுதுறையில் அதிரடி கைது..!!!!
டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே மிகத் தீவிரமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்கச் சென்ற…
Read more