“விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தாதீர்கள்”…. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி ஒப்படைப்பு… இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளைக் கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குரிய 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 1840 பழைய மின்னணு…

Read more

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக…

Read more

மக்கள் குறைதீர்க்கும் முகாம்… பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு திலீப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் போலீஸ்…

Read more

அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்… அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசின் முன்னெடுப்பு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றியும் அரசு திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை சென்றடைவது உறுதி செய்யும் நடைமுறைகள் பற்றியும், அமைச்சர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அரசு…

Read more

கழிவுநீர் கால்வாய் பணி… விரைந்து முடிக்க நகராட்சி தலைவர் அறிவுறுத்தல்….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை நகரில் வளர்ச்சிப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் காரைக்குடியில் உள்ள சி.மெ தெருவில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைப்பதற்கான பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவர்…

Read more

“பரிக்ஷா இ சர்ச்சா பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை”… நகைச்சுவையாக பதில் அளித்த பிரதமர் மோடி…!!!!

பிரதமர் மோடி கடந்த 2018 -ஆம் ஆண்டிலிருந்து பரிக்ஷா இ சர்ச்சா என்னும் பெயரில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார். அதில் எவ்வாறு தேர்வு பயம் போக்குவது? அதிலிருந்து மீள்வது எப்படி? மன அழுத்தம்…

Read more

“நெல் அறுவடைக்கு பின் இதை சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்”…? வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி நெல் அறுவடைக்கு பின் பயறு, உளுந்து சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கீழ்வேளூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர்…

Read more

Other Story