விளைவித்த நெல்லை இரவு பகலாக பாதுகாக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தா கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நெல் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல்…

Read more

“நெல் அறுவடைக்கு பின் இதை சாகுபடி செய்து பயன் பெற வேண்டும்”…? வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி நெல் அறுவடைக்கு பின் பயறு, உளுந்து சாகுபடி செய்து பயன்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கீழ்வேளூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர்…

Read more