விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காவல்துறை விசாரணையில் உயர்நீதிமன்றம் தலையிடுவது இல்லை. துன்புறுத்தப்பட்டதாக புகார் வந்தால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருப்பதில்லை என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.