நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா இப்ராஹிம் தலைமை தாங்கியுள்ளார். பள்ளி ஆசிரியர் கீதா வரவேற்று பேசியுள்ளார். இதில் பேராச்சி மன்ற உறுப்பினர் பர்வீன் பானு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் மாணவர்களை கல்வியியல் சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். அதேபோல் பள்ளிகளில் கழிவறைகள் அமைத்து தர வேண்டும். வருகிற மார்ச் மாதம் பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more