கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(20) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்த சஞ்சயை சந்திரசேகர் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் சஞ்சய் விஷம் குடித்து மயங்கி விட்டார் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகனை கண்டித்த தந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மூதாட்டியை சீரழித்த காமவெறியன்” 5 நாளாக நடந்த போராட்டம்…. குற்றவாளி ரீகன் சிக்கியது எப்படி….?
தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (56). கணவரால் கைவிடப்பட்ட நிலையில், பழைய பொருட்களைச் சேகரித்து விற்பனை செய்து தனது மகள் சத்யாவைத் தனியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். மகளுக்குத் திருமணமான பிறகும் அதே வீட்டில் வசித்து வந்த முத்துலட்சுமி,…
Read moreநள்ளிரவு நேரம்… வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை… பதறிப்போன ஜி.பி முத்து.. குடும்பத்துடன் தட்டிக் கேட்டபோது வெடித்த மோதல்… போலீஸ் முன்பே தாக்குதல்… பரபரப்பு வீடியோ…!!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பிக் பாஸ் பிரபலம் ஜி.பி. முத்து. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்தரப்பினருக்கும் இடையே கோவில் இடம் தொடர்பாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவும்…
Read more