மக்கள் நேர்காணல் முகாம்… 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் தேவூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வளங்கள் அலுவலர் தையல்நாயகி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்…

Read more

Other Story