பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு..!!

பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர்…

Read more

ஹேர் கிளிப்பை விழுங்கிய 3 வயது குழந்தை… 10 நிமிடத்தில் மருத்துவர்கள் செய்த வியக்க வைக்கும் செயல்…!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த தமிழரசன் மற்றும் கீதா தம்பதியினருக்கு சஞ்சனா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது. இதனிடையே நேற்று மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென ஹேர் கிளிப் ஒன்றை விழுங்கியுள்ளது.…

Read more

குழந்தையை ரயில் பாதையில் தள்ளிய பெண்… பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சிகள்…!!!

அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் மூன்று வயது குழந்தையை ரயில் பாதையில் தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ஓரிகான் நகரத்தில் இருக்கும் போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் நடைமேடையில் தன்…

Read more

Other Story