காடை வளர்ப்பு தொழில்முனைபவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் அறிவியல் முறையில் காடை வளர்ப்பு மற்றும் காடை குஞ்சுகள் உற்பத்தியில் தொழில் முனைபவர்களுக்கான திறன் வளர்க்கும் பயிற்சி…

Read more

Other Story