“உயிரிழந்த காதலிக்கு தாலி கட்டிய நெற்றியில் குங்குமம்.. பிறகு சுடுகாட்டில் தீ!” – போலீஸ் பாதுகாப்போடு கைதி செய்த பகீர் காரியம்.. இறுதிச்சடங்கில் நடந்த சம்பவம்..!!”

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இளம் பெண் ஒருவரின் சடலத்திற்கு, அவரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்ட மணமகன் இறுதிச்சடங்கின் போது தாலி கட்டிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிஷ் முர்மு என்பவருக்கும் அந்தப்…

Read more

“ஊரே பார்த்திருக்க நடந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியை கோடாரியால் வெட்டிய கணவன்.. அலறிய மக்கள்..பகீர் சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மா (60) மற்றும் வசந்தா (56) தம்பதியினர், பிழைப்புத் தேடி ஐதராபாத் வந்து ஒரு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தனர். கணவர் கூலி வேலைக்கும், மனைவி வீட்டு வேலைக்கும் சென்று வந்த நிலையில், மனைவியின்…

Read more

“ரீல்ஸில் சிரித்த முகம்.. !” கூடவே இருந்து பழகிய வினை.. கால்வாயில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட இன்ஸ்டா பிரபலம் கொலையில் வெளியான பகீர் பின்னணி..!!

 மகாராஷ்டிர மாநிலம் பண்டர்பூர் அருகே போஸ் கிராமத்தைச் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் சோனாலி நேதாஜி ஜாதவ் (34), தனது காதலனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. இரத்தத்தால் கணவனின் பெயரை கையில் எழுதிவிட்டு… பெரும் சோகம்…!!!

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்த சித்தா மருத்துவர் அருண்குமார் என்பவரது மனைவி அபிநயா திருமணமான மூன்று மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளரான அபிநயாவுக்கும் அருண்குமாருக்கும் கடந்த மூன்று…

Read more

“மனைவியின் நடத்தையில் சந்தேகம்”… குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவன்… ஆத்திரத்தில் அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டி சேக்கிழார் தெருவைச் சேர்ந்த தங்கம் என்பவர் தனது மனைவியால் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாற்பது வயதான தங்கம் மற்றும் அவரது மனைவி பத்மா ஆகிய இருவரும் 17 ஆண்டுகளுக்கு…

Read more

எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு…. வீட்ல சிசிடிவி கேமரா பொருத்தனும்…. மறுப்பு தெரிவித்த கணவன்…. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி….!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வசிக்கும் அனுமந்த பாட்டீல் – வைஷாலி தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் அனுமந்த பாட்டீலின் நடத்தையில் வைஷாலிக்கு சந்தேகம் எழுந்தது, ஏனெனில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக…

Read more

காதல் மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கணவர் எடுத்த சோகமான முடிவு…. கதறும் பிள்ளைகள்…. விசாரணையில் போலீஸ்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தவிளை பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்தார். கொத்தனார் தொழிலாளியான இவர் ஜேசு சவுந்தர்யா என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இதையடுத்து…

Read more

“வெளிநாட்டில் இருந்து வந்ததும் கோர்ட்டுக்கு அழைத்த கணவன்”… மறுத்த மனைவி… விவாகரத்துக்காக பெற்ற மகள்கள் கண்முன்னே… கொடூர சம்பவம்..!!

தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் ஆர் மரையில் கங்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலி (35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கங்காதர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் அவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன்…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

“கணவன் மீது சந்தேகம்”… சந்தேகத்தால் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை… பிரபல ரவுடியின் மனைவிக்கு கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம்…

Read more

ஒருவேளை பொண்ணு கூட ‌டூர் போயிருப்பாரோ..! கணவனின் நடத்தையில் சந்தேகம்… அடிக்கடி தகராறு செய்த மனைவி… கடைசியில் நடந்த விபரீதம்..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே ஒரு பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலகுண்டே பகுதியில் ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நவீன் என்ற கணவர் இருக்கும் நிலையில் இவர் ஒரு தனியார்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

தீராத கோபம்… குழந்தைகள், மாமியார் கொடூர கொலை….. ஆத்திரத்தில் போலீஸ் மனைவியை கொன்று விட்டு கணவர் அதிர்ச்சி முடிவு..!!

பீகாரின் பாகல்பூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரி நீது குமாரியின் வீட்டில் 5 உடல்கள் சடலமாகக் கிடந்தன. நீது குமாரியின் கணவர் பங்கஜ், தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்தார்.…

Read more

BREAKING: வி.வி.பாட் முறையில் சந்தேகம்: தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையீடு..!!

வி.வி.பாட் முறையில் செய்த மாற்றம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக முறையீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, வாக்கு இயந்திரம் – கன்ட்ரோல் யூனிட் இடையே ஒப்புகைச் சீட்டு இயந்திரம் உள்ளதால் தவறு நடக்க வாய்ப்புள்ளது. இதனால், ஒவ்வொரு…

Read more

Other Story