பயிர்களின் பாதுகாப்பிற்காக தோட்டத்தில் உறங்கிய விவசாயி….. நள்ளிரவில் நுழைந்த மர்மநபர்கள்…… அடுத்து நடந்த கொடூரம் ….!!

உத்திர பிரதேச மாநிலம், ஹிலாக் கிராமத்தில் விவசாயி பிரேம்சந்த் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி இரவு நேரத்தில் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியுள்ளது.…

Read more

“மின் தட்டுப்பாடு குறித்து புகார் கொடுத்த வணிகர்கள்”…. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்ட எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ…!!!

உத்திரபிரதேச மாநிலம் சூரப்பூர் பகுதியில் வசித்து வரும் மக்கள் மற்றும் வணிகர்கள் கடும் மின் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திர பிரதேச மின்துறை அமைச்சர் நேற்று ஜான்பூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சூரப்பூர் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மின்சார…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே..! வீட்டின் முன் விளையாடிய குழந்தை… மரண பயத்தை காட்டிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்து காத்த பெண்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.…

Read more

“ஆம் விழா”… இலவச மாம்பழத்திற்காக குவிந்த மக்கள்… கட்டுப்பாட்டை இழந்து கடைசியில் நடந்த அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டு “ஆம் விழா” பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் போது பல வகையான மாம்பழங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இலவசமாக பொதுமக்களுக்கு மாம்பழங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால் அதிக எண்ணையில எண்ணிக்கையிலான மக்கள்…

Read more

டிராக்டர் ஸ்டண்ட் செய்த இளைஞர்…. வைரலான வீடியோவால் விசாரணையில் இறங்கிய போலீசார்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஷாஹஜஷான்பூர் மாவட்டத்தில் உள்ள  பகுதியில் ஒரு இளைஞர் டிராக்டர் ஸ்டண்ட் செய்த காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞர் முதலில் டிராக்டரை பின்னோக்கி வேகமாக ஓட்டுகிறார். அதன் பின் முன்னோக்கி முன்புற சக்கரங்கள் எரிகின்ற…

Read more

“கச்சேரியில் டான்ஸ் ஆடுற பெண்ணுடன் காதல் திருமணம்”… 3 வருஷங்களாக தீராத பகை… காத்திருந்து தீர்த்து கட்டிய குடும்பம்… பகீர்.‌!

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் அமித் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடி வந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பின் அமித் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.…

Read more

அடியாத்தி…! “தண்ணீர் தேடி வந்த மலைப்பாம்பு”… 2 குரங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக உயிரோடு விழுங்கி… பதறிப்போன பொதுமக்கள்… பரபரப்பு சம்பவம்…!!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் உள்ள ஹிண்டன் ஆற்றின் கரையில் கிடோலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் தண்ணீர் தேடி வந்த ஒரு 15…

Read more

“பொய் புகார் கொடுத்து அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணுவதா”..? பெண்ணுக்கு 7.5 வருஷம் ஜெயில், ரூ.2 லட்சம் Fine.. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஜைத்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராஜேஷ் மற்றும் பூபேந்திரா என்ற இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 2021 ஆம் ஆண்டு சுமத்தியிருந்தார். இந்த…

Read more

“வயதான மாமனார்னு கூட பார்க்காமல் கம்பால் அடித்த மருமகள்”… தட்டி கேட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தையும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை…

Read more

“அர்த்த ராத்திரியில் குளத்தின் அருகே கள்ளக்காதலனுடன்”… துரோகம் செய்த மனைவி… அவமானப்படுத்திய தந்தை… வேதனையில் கணவன் எடுத்த முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கலில்பூர் கிராமத்தில் அமித்-சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீமாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த லோகேந்திரா என்பவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அமித் இருவரையும் கண்டித்த நிலையில் பலமுறை எச்சரித்துள்ளார்.…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… துடிதுடித்து பலியான உறவினர்… துக்க வீடாக மாறிய சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட…

Read more

“நீங்க ஊர்வலம் போகக்கூடாது”… குதிரை வண்டியில் இருந்து மணமகனை இழுத்து போட்டு… அது மட்டுமா வீட்டிற்கு சென்றும்… உறவினர்களை கூட விடல… 25 வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர்…

Read more

“பிளாஸ்டிக் பையில் கிடந்த கை கால்கள்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை துண்டு துண்டாக கூறு போட்ட மனைவி… பகீர் சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் பகதூர்பூர் பகுதியில் தேவேந்திர குமார்-மாயாதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தேவேந்திர குமார் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இது…

Read more

“வெறும் 39 ரூபாய் முதலீட்டில் 4 கோடி வென்ற ஏழை வாலிபர்”… எப்படி தெரியுமா..? வியக்க வைக்கும் தகவல்..!!

உத்திரபிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்தில் காசி ராம் கா பூர்வா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மங்கல் சரோஜ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக ட்ரீம் 11 ஃபாண்டாசி கிரிக்கெட் என்ற ஆப்பில் வெறும்…

Read more

“சுதந்திரத்திற்கு பின் முதல் முறையாக”… முதல்முறையாக கிராமத்தில் தேர்ச்சி பெற்ற மாணவன்… நேரில் அழைத்து பாராட்டிய கலெக்டர்.!!!

உத்திரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள நிஜாம்பூர் கிராமம் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக கல்வி வரலாற்றில் சிறந்த சாதனையை பதிவு செய்துள்ளது. அதாவது அந்த கிராமத்தில் வசித்து வரும் ராம் கேவல் என்ற மாணவர் அரசு பள்ளியில் பயின்று வந்தார்.…

Read more

“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!

உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…

Read more

பலமுறை அழைத்தும் வராத ஆம்புலன்ஸ்… அண்ணனை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற தம்பி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.…

Read more

“திருமணம் ஆகி 4 மாதம் தான் ஆகுது”… வேலைக்கு ஆசைப்பட்டு காதல் கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் நஜீபாபாத் பகுதியில் தீபக்குமார்(29) -சிவானி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் தீபக்குமார் ரயில்வே பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிவானியை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த…

Read more

“நடு ரோட்டில் ஸ்டண்ட் செய்த இளம் பெண்”.. ஆண்களுக்கு டஃப் கொடுக்கிறார்களாம்… 22,000 Fine … பைக்கும் போச்சு.. பாடம் புகட்டிய போலீஸ்..!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் புல்லட் பைக்கில் ஆபத்தான வகையில் ஸ்டண்ட் செய்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது உத்திர பிரதேச மாநிலம் பிரஜோபாத் பகுதியில் இளம் பெண் ஒருவர் ஈந்தோன் பாலம்…

Read more

“மகா கும்பமேளா”…. 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி… ஆச்சரிய தகவலை சொன்ன முதல்வர் யோகி ஆதித்யநாத்…!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் 65 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13 ம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26…

Read more

“நாட்டில் வரதட்சணை மரணங்கள் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது”.. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது என்பது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்தில் அந்த மனைவி தற்கொலை செய்து இறந்து போனார். அவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதால் தான் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் கடந்த வருடம் புகார்…

Read more

ஆற்றில் குதித்த சகோதரிகள்…. சடலமாக மீட்பு…. உண்மையை உளறிய தந்தை… விசாரணையில் போலீஸ்…!!

உத்திரபிரதேச மாநிலம் மான்காபூர் என்னும் பகுதியில் அசோக் குமார் என்பவர் ரசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் அனிதா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2வது மகள் சுனிதா 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று…

Read more

உச்சக்கட்ட அதிர்ச்சி…! 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்…. பெரும் பரபரப்பு…!!!

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது மகள் விளையாடச் சென்ற போது பாலியல்…

Read more

Other Story