“விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்!”.. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை.. 30 அடி ஆழம்.. 9 மணி நேர மரண போராட்டம்..!!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுவன், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தான். சுமார் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது…
Read more