“விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்!”.. ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை.‌. 30 அடி ஆழம்.. 9 மணி நேர மரண போராட்டம்..!!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது சிறுவன், நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் அந்தச் சிறுவன் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்தான். சுமார் 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே..! வீட்டின் முன் விளையாடிய குழந்தை… மரண பயத்தை காட்டிய தெரு நாய்கள்… கடவுள் போல் வந்து காத்த பெண்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான்.…

Read more

“ரம்புட்டான் பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்”… நொடி பொழுதில் துடி துடித்து பலியான அதிர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியை பூர்விகமாக கொண்டவர் நிஜாம் (32).   இவர் வேலை காரணமாக அரேபிய நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், இவருடைய மனைவி தனது மகன் ரியாஸுடன் மேலப்பாளையத்தில் உள்ள தைக்கா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் 5 வயது சிறுவனான…

Read more

“150 அடி ஆழம்”… ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்… 55 மணி நேர போராட்டம்… கடைசியில் சடலமாக மீட்பு..!!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 9ம் தேதி அன்று ஆர்யன்(5) என்ற சிறுவன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“இடது கை இல்லாததால் பயோனிக் கை பொருத்தம்”…. அயர்ன் மேனாக மாறிய 5 வயது சிறுவன்…!!

அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஜோர்டான். இந்த சிறுவன் பிறக்கும்போதே இடதுகை இல்லாமல் பிறந்த நிலையில் அவருக்கு தற்போது பயோனிக் கை பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவனுக்கு 5 வயது ஆகும் நிலையில் மிக இளம் வயதில் பயோனிக்  கை பொருத்தப்பட்ட நபர் என்ற…

Read more

Other Story