“சாய கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணி”… விஷ வாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு… திருப்பூரில் அதிர்ச்சி..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று…
Read more