“சாய கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு பணி”… விஷ வாயு தாக்கியதில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு… திருப்பூரில் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “பயங்கர விபத்தில் சிக்கிய கார்”.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… சிறுமி படுகாயம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில்…

Read more

பரபரப்பு….! தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி…. 3 பேர் மருத்துவமனையில் அனுமதி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் கரைப்புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மயக்கமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாய கழிவு நீர் தொட்டியை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாயக் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி… 2 பேருக்கு தீவிர சிகிச்சை… திருப்பூரில் பரபரப்பு..!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான சாய ஆலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வரும் நிலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று…

Read more

வால்பாறை அருகே பயங்கரம்…! 72 பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கோர விபத்து….!!

திருப்பூரில் இருந்து வால்பாறை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கணேஷ் என்பவர் இயக்கியுள்ளார். நடத்துனராக சிவராஜ் என்பவர் பணியில் இருந்தார். அந்த பேருந்தில் 72 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு அவர்கள் எஸ்டேட் பகுதி…

Read more

“பிளஸ் 1 தேர்வில் தோல்வி”… அழுது கொண்டே இருந்த மாணவி.. கிணற்றின் அருகே கிடந்த செருப்பு.. 3 மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்… கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவாய் சீர கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் சைசிங் மில் அமைந்துள்ளது. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த இளங்கோவன்-அம்மு தம்பதியினர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகள் வேலூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த…

Read more

“வேறு இடத்தில் பேருந்தை நிறுத்திய கண்டக்டர்…” ஷாக்கான பெண்… போதையில் இருந்த இருவர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திருப்பூரில் இருந்து டவுன் பேருந்து அவிநாசி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் கருப்புசாமி என்பவர் கண்டக்டராக வேலை பார்த்தார். பேருந்தில் ஏறிய பெண் விஜிவி கார்டன் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் கருப்புசாமி அந்த பெண்…

Read more

இன்று +1 ரிசல்ட்…! “தோல்வி பயத்தில் உயிரை விட்ட 16 வயது மாணவன்”… தேர்வு முடிவை பார்ப்பதற்கு முன்பே விபரீத முடிவு… பெரும் சோகம்..!!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

“வீடு கட்டணும் சார்…” கண்டிஷன் போட்ட அரசு ஊழியருக்கு பாடம் புகட்டிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜான் ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கி அதில் வீடு கட்ட அனுமதி கேட்டு திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தொழில்நுட்ப உதவியாளரான நாகலிங்கம்(35) அனுமதி வழங்க…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

“15 வயசு தான் ஆகுது”… காதலிப்பதாக கூறி பலமுறை… 20 வயது வாலிபர் செஞ்ச கொடுமை.. டாக்டர் சொன்ன ஷாக் தகவல்… பகீர்..!!!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோம் கம் என்ற 20 வயது வாலிபர் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் அந்த நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்த நிலையில் ஒரு 15 வயது சிறுமியுடன்…

Read more

தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் அள்ளலாம்… வாட்ஸ் அப்பில் தொழிலதிபரை ஏமாற்றிய கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் (37) ஒருவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி வாட்ஸ் அப்பில் ஸ்டாக் அனாலிசிஸ் உறுப்பினர் எனக் கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகமான பங்குகளை வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபத்தை பெற முடியும்…

Read more

அடுத்த அதிர்ச்சி…! தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை… 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது… திருப்பூரில் பயங்கரம்…!!!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பிரகாஷ் என்ற 19 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே மது போதையில் தகராறு…

Read more

“17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகிய 19 வயது வாலிபர்”… கர்ப்பத்தால் உறைந்த பெற்றோர்… போலீசில் பரபரப்பு புகார்..!!!

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி வஞ்சி நகர் பகுதியில் அரசன் என்ற 19 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது அவருடைய…

Read more

“மறைவான இடத்திற்கு அழைத்து சென்று….” 2 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள பால்காரர் தோட்டம் பகுதியில் ஒரு ஆண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

“தோட்டத்து வீட்டில் வசிப்பவர்கள் தான் டார்கெட்”…தேடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்…தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு தோப்பு வீட்டில் தம்பதியினர் தங்களது மகனுடன் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு அவர்களது தோட்டத்து வீட்டில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கொலை செய்தவர்கள் யார் என்பது…

Read more

“நீட் தேர்வு”.. என்னால் உங்க நம்பிக்கையை காப்பாற்ற முடியல… பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போன மகன்..!!

திருப்பூர் மாவட்டம் சித்தம்பலம்புதூர் பகுதியில் தனபால்-சாவித்திரி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். தனபால் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சங்கீர்த்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த நிலையில் நீட் தேர்விற்காக முயற்சி செய்து…

Read more

“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

விபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…

Read more

கல்லூரி மாணவியை இறக்கி விட்ட நடத்துனர்…. கொந்தளித்த பெற்றோர்…. பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு வந்து அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் பயணம் செய்வது வழக்கம். நேற்று கல்லூரி முடிந்து மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…

Read more

“7 வீடுகள் கட்டி ராஜ வாழ்க்கை…” 20 ஆண்டுகளாக காதல் மனைவியுடன் தங்கியிருந்த வங்கதேச வாலிபர்…. சிக்கியது எப்படி…? வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் வசித்து வந்த சயன்(40) என்ற நபர், தனியார் நிதி நிறுவனத்தில் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ.43 லட்சம் கடன் பெற்று, கூடுதலாக 6 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். கடனை தவணையாக செலுத்தியிருந்த இவர்,…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

பாழடைந்த கட்டிடத்தில்…! தலை சிதைக்கப்பட்டு கிடந்த செவிலியர் உடல்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பூம்புகார் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்…

Read more

“என்னால கடனை அடைக்க முடியல”… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(42). இவர் கைகாட்டி புதூர் பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்கராஜ்  கடன் வாங்கியுள்ளார். கடன் சுமை…

Read more

“3-க்கும் மேற்பட்ட செயலி…” மிரட்டிய நபர்கள்…. வாலிபர் செய்த காரியம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டம் ஆலங்காயம் அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தென்னை நார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்ரீதர் 3-க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் உரிய காலத்தில் அந்த தொகையை திரும்ப செலுத்த இயலவில்லை.…

Read more

“4 குழந்தைகளின் தந்தை மீது கள்ளக்காதல்”… தாயின் ஆசையால் 16 வயது மகளின் வாழ்க்கையை போச்சு… இப்ப அழுது என்ன பயன்..? 8 மாசம் ஆகிட்டு… பகீர் பின்னணி

மதுரை அலங்காநல்லூரை சேர்ந்த பிரான்சிஸ் (48) என்பவருக்கே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இருப்பினும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த அவர், அந்த பெண்ணையும், அவளது 16 வயது மகளையும் அழைத்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர்…

Read more

ரூ.5 லட்சத்துக்கு அரசு குடியிருப்பில் வீடு….? பாஜக பிரமுகர் அதிரடி கைது…. பொதுமக்களின் பரபரப்பு புகார்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக  கூறப்படுகிறது. மொத்தமாக…

Read more

“எங்களை விட்டு போயிட்டீங்களே…” அலட்சியமாக இருந்து தொழிலாளி… உயிரே போயிடுச்சு… கதறும் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூர் ஊராட்சி தேவேந்திரர் நகரைச் சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி ல.அற்புதராஜ் (வயது 42) கடந்த மாதம் தெரு நாயால் கடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நாய்க்கடிக்குப் பிறகு உரிய சிகிச்சையை பெறாததால், கடந்த வாரம் அவருக்கு உடல்நிலை…

Read more

நெருங்கி வந்த உரிமையாளர்…. கடையில் வைத்து அலறிய பெண்கள்…. அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வபெருமாள்(50) இவர் அப்பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் தனது கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்களுக்கு செல்வபெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… “சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து”… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ…

Read more

“என்னை பார்க்க அசிங்கமா இருக்கு”… ரொம்ப முடி கொட்டுது… வாழவே பிடிக்கல… 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் பாலுசாமி-சுலோச்சனா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் விஷ்ணு என்ற மகனும், 15 வயதில் கீர்த்தீஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் கீர்த்தீஸ்வரன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம்…

Read more

Breaking: தமிழகமே அதிர்ச்சி.. வேறு ஜாதி வாலிபர் மீது காதல்… தங்கை ஆணவக்கொலை.. அண்ணன் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

“காதலுக்கு எதிர்ப்பு”.. இளம்பெண் ஆணவக் கொலை…? கதறும் காதலன்… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் வித்யா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இந்த பெண் கடந்த 30-ம் தேதி தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு…

Read more

கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு…. பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை… அதிர்ச்சி சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பீரோ மேலே விழுந்து உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவி வேற்று…

Read more

அதிர்ச்சி….! பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பப்பாளி ஜூஸுக்குள் விழுந்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடையபாளையம் பிரிவு அருகே தனியார் பப்பாளி ஜூஸ் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆலையில் பப்பாளி சாறுகள் நிரம்பி இருந்த தொட்டியில் தவறி விழுந்து…

Read more

கையும் களவுமாக சிக்கிய வட மாநில வாலிபர்….. ரயிலில் கஞ்சா சாக்லேட் விற்பனை…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்….!!

திருப்பூரில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்திய போது வடமாநில வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா வியாபாரம் தொடர்பாக…

Read more

“நான் டாக்டர் தான்…” சோதனையில் சிக்கிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தட்டாங்குட்டையில் மருத்துவப் படிப்பும் படிக்காமல் கடந்த 8 மாதங்களாக நோயாளிகளுக்கு ஒரு பெண் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜுவின் உத்தரவின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மீரா…

Read more

“பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விடாமல் 6 மாணவிகளிடம்”… EXAM HALL-ல் கூடவா..? ஆசிரியர் செய்த கொடூரம்… திருப்பூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் நேற்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கடைசி பொதுத்தேர்வு நடைபெற்றது. அதன்படி திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பொது தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை அதே பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பள்ளியினை…

Read more

விபத்தில் உயிரிழந்த மகன்…. கனத்த இதயத்துடன் பெற்றோர் செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளியம்பதி நகரில் திருநாவுக்கரசு- தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ராம்தர்ஷன்(20). கடந்த 19ஆம் தேதி ராம்தர்ஷன் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் ராம்தர்ஷன் படுகாயம் அடைந்தார். அவரை…

Read more

சான்றிதழுக்கு பேரம் பேசிய விஏஓ…. சிக்க வைத்த ஒப்பந்ததாரர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ரேவதி(44) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரரான கதிர்வேல் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது ரேவதி சான்றிதழ்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் வள்ளிபுரம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதன் பிறகு ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்ததும் காரில் பயணித்த 3…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. முதியவர் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காங்கேயம்-திருப்பூர் சாலையில் சேமலையப்பன்(65) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் யூ திருப்பத்தில் திரும்ப முயன்ற போது பின்னால் வந்த அரசு பேருந்து சேமலையப்பன் மீது மோதியது. இதனால் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த…

Read more

“இன்ஸ்பெக்டர் அம்மா ஏன் இப்படி பண்ணாங்க…” ஃபுல் போதயில் புலம்பிய போலீஸ்காரர்…. வைரலான வீடியோ…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலையத்தில் முத்துசாமி என்பவர் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இவர் சிகரெட் பெட்டி, மது பாட்டில், தண்ணீர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு போதையில் போலீஸ் கமிஷனரிடம் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதில் அவர் கூறியதாவது, நேற்று டியூட்டியில்…

Read more

“கடை இருக்குறதால தான் நாய் வருது…” மாற்றுத்திறனாளியை தாக்கிய பாஜக நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அய்யாசாமி காலனி பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு நகர செயலாளர் செல்வகுமார்(40) மாற்றுத்திறனாளிகளுடன் தகராறு செய்துள்ளார். அந்த பகுதியில் இறைச்சி கடை இருப்பதால்…

Read more

பூஜை செஞ்சா நல்லது நடக்கும்…!! மூதாட்டிகளை ஏமாற்றி வலைபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் வடுகபாளையம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தனது தங்கை பூவாத்தாளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீட்டில் சிவசந்திரன் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். இந்த நிலையில் சிவசந்திரன் கலச பூஜை செய்தால் குடும்ப நலன் கிடைக்கும் என…

Read more

“சொன்னதை செய்யுங்க… வேலை நடக்கும்…” கறாராக பேசிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் கார்த்திகேயன் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபு, அவரது உதவியாளர் கவிதா…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! வயதான தம்பதி வெட்டி படுகொலை…. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழனிச்சாமி- பர்வதம் தம்பதியினர் வசித்து வந்தனர். இன்று பழனிச்சாமியும் பர்வதமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

தலைக்கேறிய போதை….! தண்டவாளத்திற்கு நடுவே சிக்கிய மாற்றுத்திறனாளி முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மது போதையில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளி முதியவர் தண்டவாளங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

2 நாட்களில் திருமணம்…. இப்படி பண்ணிட்டாங்களே…! இளம்பெண்ணை பார்த்து கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா(23). இவருக்கு மார்ச் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ஆம் தேதி நிர்மலா தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில்…

Read more

Other Story