தாறுமாறாக ஓடிய கார்… விபத்தில் சிக்கி பெண் பலி; தம்பதி உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை வள்ளியம்மன் கோவில் தெருவில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதுடைய தர்ஷன் என்ற…
Read more