மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் ஐந்தாவது கிழக்கு தெருவில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இவர் தனது பேத்தியுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சங்கரலிங்கபுரம் பகுதியில் இருக்கும் மருந்து…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. மனைவி கண்முன்னே கணவர் பலி… கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கருங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் எதிரே இருக்கும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை ராஜா நகர் பகுதியில் புதிதாக கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆறுமுகம் என்பவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆறுமுகம் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த…

Read more

லாரி மீது மோதிய தனியார் பேருந்து…. இடிபாட்டில் சிக்கி கட்டிட தொழிலாளி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேட்டு கடையில் இருந்து தண்ணீர் லாரி தாராபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் கோவையிலிருந்து தனியார் பேருந்து தாராபுரம் நோக்கி வந்தது. இந்நிலையில் ருத்ராவதி அருகே வாய்க்கால் பாலம் பிரிவில் சென்றபோது லாரி வலது புறம்…

Read more

கடைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென வந்து தாக்கிய விலங்கு…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. நஞ்சப்பா சத்திரம் குடியிருப்பு பகுதியில் கூலி வேலை பார்க்கும் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று கடைக்கு…

Read more

மின்சார வயரை கடித்து உடல் கருகி இறந்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தப்பதிகளுக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கூலி தொழிலாளியான வினோத் மது குடித்துவிட்டு அடிக்கடி…

Read more

உஸ்பெகிஸ்தான் நாட்டில் வேலை…. திடீரென இறந்த தொழிலாளி…. குடும்பத்தினர் அளித்த மனு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருப்பதி(40) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி கம்பி கட்டும் கூலி வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது…

Read more