சென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அதை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு அளிப்பவர்களின் பொருட்கள், அவர்களது பெயருடன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் எனவும் அரசு கூறியுள்ளது.
பழங்காலப் பொருட்களை நன்கொடையாகத் தாருங்கள்….. தமிழக அரசு வேண்டுகோள்….!!!
Related Posts
நாளை மாலை 3 மணிக்கு விசிக சார்பாக ஆர்ப்பாட்டம்…. வெளியான அறிவிப்பு…!!
சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் காவல்துறையின் ரவுடித்தனத்தைக் கண்டித்தும், சாதி வெறியாட்டத்தைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிக்க வலியுறுத்தியும், வழிபாட்டுரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும் நாளை மாலை 3 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைபெறும் போராட்டத்துக்கு பொது…
Read moreலாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…. 4 பேர் பலி… தமிழகத்தில் சோகம்…!!
அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள்…
Read more