டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி… சாலையில் துள்ளி குதித்த மீன்கள்… அள்ளிச் சென்ற பொதுமக்கள்.. போலீஸ் தடியடி..!!

நாமக்கல் மாவட்டத்தில் நடராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி லாரி ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயவாடாவில் இருந்து சுமார் 2 டன் கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். அப்போது சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் மினி லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத…

Read more

“இப்படி பண்ணீங்கன்னா செத்துருவேன்….” அசால்ட்டாக இருந்த தந்தை…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதரை கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாரணி ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். 15 வயதுடைய தாரணி ஸ்ரீ அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும்…

Read more

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளை…! அடக்கச் சென்ற மாடுபிடி வீரர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540…

Read more

“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…” வாலிபருடன் வந்து ஆதாரத்துடன் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டி ரெட்டிப்பட்டியில் கவின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இதேபோல எருமைப்பட்டி ஊரில் ரங்கா ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோவிலில் உதவியாளர்…

Read more

கடனை வசூலித்த பிறகும் மிரட்டல்…. இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம்…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனு பிரசாத் என்பவர் கடந்த 2007-ஆம் ஆண்டு 2.57 லட்ச ரூபாய் கல்வி கடன் பெற்றார். உரிய காலத்தில் அந்த பணத்தை செலுத்த முடியாமல் நீதிமன்றம் மூலம் ஒரே தவணையில் அந்த பணத்தை கட்டி முடித்தார். ஆனாலும்…

Read more

“மீன் பிடிக்க சென்ற இடத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்”… மலை தேனீக்களால் உயிரே போயிடுச்சு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

ரொம்ப வலிக்குது… என்னை விட்டுருங்க… கதறும் முதியவர்… காசுக்காக அரங்கேறிய கொடூரம்…. ஈரக்குலையை ‌நடுங்க வைக்கும் வீடியோ..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் உள்ள எஸ்பிபி காலனியில் சமாதானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில் விசைத்தறி தொழிலுக்கு செல்கிறார். இவர் தினந்தோறும் வேலை முடிந்த பிறகு பூட்டி இருக்கும் கடைகளுக்கு முன்பு படுத்து…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. பதற வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய் ஊற்றிய மனைவி… துடிதுடிக்க அலறிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அடுத்துள்ள பட்டண முனியப்பபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார்(27). இவருக்கு ராதா(24)என்ற மனைவி உள்ளார். அஜித் குமார்- ராதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 3 மாவட்டங்களுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னரும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று 10 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை வட்டத்தில் உள்ள…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! வாக்கிங் சென்றவர்கள் மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் துடிதுடித்து பலி…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் இன்று காலை மலையப்பன், நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

செருப்பும் , ஆடையும் கரையில் இருக்கு… மகன்களை காணோம்…. பதறிய பெற்றோர் பின் நடந்த சோகம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாகபாளையம் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் குளிக்க சென்ற இடத்தில் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த சின்ராஜின் மகன் வினித் விமல் ராஜ் (21)…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… “தண்ணீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை”… தத்தளித்த கல்லூரி பேருந்துகள்… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே…

Read more

கல்யாணம் முடிஞ்சு 6 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு சோகமா…? பரிதாபமாக இறந்த புது மாப்பிள்ளை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையடிவாரத்தில் வசிப்பவர் தர்னேஷ் (23). இவருக்கு ஸ்ரீமதி(20) என்ற மனைவி உள்ளார். தர்னேஷ் மற்றும் ஸ்ரீமதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஜி.என் மில்ஸ்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

“இந்தப் பழக்கம் வேணான்னு தானே சொன்னேன் கேட்கலையே”…. அலறிய மனைவி… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் தட்டாங்கொட்டை அருந்ததியர் நகரில் கௌதம்ராஜ்(21) வசித்து வந்துள்ளார். இவர் வண்டி இழுக்கும் குதிரைகளுக்கு முடிவெட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுசுயா(19) என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு…

Read more

“முதல்ல வெறும் ஆடு மாடு தான் திருடுனாங்க”… அதுக்கப்புறம் ஏடிஎம் திருடர்களாம் மாறிட்டாங்க… நாமக்கல் எஸ்பி பரபரப்பு பேட்டி..!

அரியானா மாநிலத்தில் ஆடு, மாடு திருடியவர்கள், பின்னர் ஏ.டி.எம். கொள்ளையர்களாக மாறிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட காவல்துறையினர், கேரள மாநிலத்தில் 67 லட்சம் ரூபாயை ஏ.டி.எம்.களில் இருந்து கொள்ளையடித்துவிட்டு நாமக்கல் வழியாக தப்ப முயன்ற…

Read more

38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…

Read more

“வசமாக சிக்கிய ஏடிஎம் கொள்ளையர்கள்”…. தமிழ்நாட்டில் நுழைந்தது எப்படி…? விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் உண்மைகள்.!!

கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் திருடி விட்டு தப்பி வந்த திருட்டு கும்பல் நாமக்கல்லில் தமிழக காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திருடர்களை பிடிக்கும் போது பெரிய தகராறு ஏற்பட்டதில் ஒரு திருடன் சுட்டுக் கொல்லப்பட்டான் அதோடு மற்றொருவன் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். மேலும்…

Read more

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி சொன்ன உண்மை…. 4 பேர் அதிரடி கைது… நடந்தது என்ன..?

நாமக்கல் அருகே, சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமான நால்வரால் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் கடும் வன்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுமி, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களுக்குள், தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் நால்வரையும் சந்தித்ததாக தெரிவித்தார்.…

Read more

பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்க தாமதமா? நாமக்கல் மக்களுக்கு நீதி கிடைக்குமா? அமைச்சரிடம் கொந்தளித்த மக்கள்….

நாமக்கல் மாவட்டம், அலமேடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இன்று காலை வனத்துறை அமைச்சர் மதிவேந்தனின் காரை முற்றுகையிட்டு தங்கள் குறைகளை…

Read more

மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…

Read more

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. உடனே அப்ளை பண்ணுங்க… ஆட்சியர் அறிவிப்பு….!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு…

Read more

“அரசு பள்ளி சத்துணவு கூடத்தில் மனிதக் கழிவு”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…!!!

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் கடந்த 2ந் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையல் கூட கதவில் மனிதக் கழிவை பூசப்பட்டிருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் எருமப்பட்டியை சேர்ந்த துரைமுருகன் என்பவரை கைது செய்தனர்.…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 22 -லிருந்து இருந்து 25-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று…

Read more

“அரசுப் பள்ளி இருக்க தனியார் பள்ளி எதற்கு?” – நாமக்கல் ஆட்சியர் கேள்வி…!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதற்காக பல கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் அரசு…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ல் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை என்ற பகுதி உள்ளது. இங்கு வல்வில் ஓரி விழாவானது கோலாகலமாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடியில் சிறந்த வில்வித்தை வீரரான வல்வில் ஓரி மன்னனை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.…

Read more

கத்தி கதறிய 10 வயசு குழந்தை…. வீடு புகுந்து MCA பட்டதாரி செய்த கொடூரம்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாயகன் பாளையம் உள்ளது. இங்கு சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் (29) என்ற மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

“ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்”.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரிக்கரையில்  ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இங்கு இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக…

Read more

65 பேரிடம் மோசடி…. நாமக்கல் டீ கடை வியாபாரிக்கு கமிஷன்…. வசமாக சிக்கியது எப்படி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (ஜூலை 20) மின்தடை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்தடை தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த வகையில் நாளை நாமக்கல்…

Read more

சாலையில் சிதறிய பணம்… உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு கொடுங்க… முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிதறிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்து அவரை பின்தொடர்ந்து சென்று…

Read more

25 வயசு தான் ஆகுது….! தாங்க முடியாத மன உளைச்சல்…. இளம்பெண் திடீர் தற்கொலை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. 25 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்தே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில…

Read more

நெஞ்சில் ஈரமில்லையா…? 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து…. ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை…. EX ராணுவ வீரரின் லீலைகள் அம்பலம்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் துரை. 63 வயதான இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஒரு மகன் இருந்த நிலையில் அவர் திடீரென்று இறந்து விட்டதால் அவர் அனாதை ஆசிரமத்தில் இருந்து 11 மற்றும் 12 வயதுடைய…

Read more

அரைகுறை ஆடையில் அலப்பறை… பெண்கள் அலறியடித்து ஓட்டம்… ரகளை செய்த மதுப்பிரியர்…!!

மதுப்பிரியர் ரகளை செய்ததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் சாலை செல்லும் வழியில் சாமுண்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் மதுபிரியர் ரகளையில் ஈடுபட்டார். இந்நிலையில் அந்த நபர் போக்குவரத்து காவலர்கள் நிற்கும் குடையின் கீழ் உட்கார்ந்து…

Read more

அடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர்  நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உஷாரா இருங்க.. ஒரே ஒரு செல்போன் Call.. பொதுமக்களை எச்சரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..!!

சைபர் கிரைம் குற்றம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் யாராவது உங்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மகன் மகள் படிப்புக்கு உதவித்தொகை வழங்குவதாக…

Read more

கடைக்கு சென்ற சிறுமி… டிப்பர் லாரி மோதி மரணம்…. ஓட்டுநர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலைபட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிளஸ் டூ மாணவி மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! தெரு நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 3 குழந்தைகள் படுகாயம்…

Read more

“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…

Read more

சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!

நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more