நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரல…! “போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்”… காரணம் என்ன…? தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று காவல் நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சக போலீசார்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

  • June 27, 2025
TNPSC சான்றிதழ், அரசு அடையாள அட்டை எல்லாம் போலி!… திருமணத்திற்கு பிறகு தான் நிஜம் தெரிந்தது – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் பெரியமணலி பகுதியில் வசிக்கும் நவீன்குமார் (29) என்பவர், கனரா வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தனது திருமணத்திற்கு கொங்குநாடு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதே மையத்தில்,…

Read more

பணியிட மாற்றம்…! திருநங்கைகள் அழுததை கண்டு கண்கலங்கிய நாமக்கல் மாவட்ட ஆட்சியர்…. வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக கடந்த 2023 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி உமா பதவி ஏற்றார். ஆரம்பத்தில் இவர் தமிழ்நாடு அரசின் மருத்துவ துறையில் அதிகாரியாக வேலை பார்த்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட உமா கொரோனா காலகட்டத்தில்…

Read more

Breaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…

Read more

ச்சீ.. கேக்குல என்ன இப்படி ஸ்மெல் வருது?…. கெட்டுப் போனதை விற்பனை செய்த உரிமையாளரின் வாயில் கேக்கை திணித்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக…

Read more

“4 வயது சிறுமியின் உடல் முழுவதும் கடித்த தாத்தா…” அங்கன்வாடி ஆசிரியருடன் தகராறு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டம் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கன்வாடியில் இருந்து பிற்பகல் நேரம்…

Read more

24 வயது வாலிபரிடம் விட்டு சென்ற பெற்றோர்… அழுது கொண்டே வந்த 3 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த தம்மதிக்கும் மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வெளியே செல்லும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலு(24) என்பவரிடம் தங்களது பெண் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றனர். கடந்த 7-ஆம் தேதி குழந்தையை ஒப்படைத்து…

Read more

திடீர் திருப்பம்…! தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

Breaking: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தம்பதியின் சடலம் மீட்பு… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராசாம்பாளையம் டோல்கேட் அருகே ஒரு வீட்டில் ரவி மற்றும் அவரது மனைவி வாசுகி ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களது வீடு கடந்த 2…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கு…. 2 பேரிடம் போலீசார் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி… “நள்ளிரவில் நகை பணத்திற்காக நடந்த கொடூர கொலை”… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“கட்டிலில் படுத்து தூங்கிய பாட்டி….” முகம், கழுத்தில் கொடூரமாக குத்தி…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள்(67). கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ராசப்பன் உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சாமியாத்தாள் விவசாயம் பார்த்துக் கொண்டு…

Read more

“ராங் கால் மூலம் பழகிய பெண்….” தனியறையில் உல்லாசமாக இருந்த திருமணமான வாலிபர்…. திடீரென வந்த கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (28), தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து, ஸ்ரீ வேல்முருகன் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம், புதிய செல்போன் எண்ணிலிருந்து வந்த ஒரு ராங் கால் மூலம், கிருத்திகா என்ற பெண்ணுடன்…

Read more

“முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை”… 18 வகையான அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜை… பக்தி பரவசத்தோடு வழிபட்ட பக்தர்கள்…!!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள முருக பெருமான் சன்னதியில் வைகாசி மாத சஷ்டியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று 18…

Read more

பெரும் அதிர்ச்சி..! குளித்துக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை… செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்… போலீஸ் அதிரடி..!!!

நாமக்கல்லில் உள்ள பரமத்திவேலூர் அருகே 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச்…

Read more

“மறைந்து பார்த்து வீடியோ எடுத்த வாலிபர்….” அலறிய 14 வயது சிறுமி…. அடுத்த நொடியே…. பதறிய பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்டபத்து பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமி தனது வீட்டில் குளித்து கொண்டிருந்த போது பிரசாந்த் குமார் மறைந்திருந்து பார்த்ததுடன், செல்போனில்…

Read more

“தனியாக வாழ்ந்து வந்த பெண்….” நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்…. ஷாக்கான அக்கம் பக்கத்தினர்… போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி (58), கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். கடந்த மே 21-ஆம் தேதி அவர் உறவினர் திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். மறுநாள் அதிகாலை வீட்டின்…

Read more

“காலேஜில் சேர நுழைவுத்தேர்வு”… CBSE ப்ளஸ் 2 ரிசல்ட்… 3 மார்க்கில் கணக்கு பாடத்தில் தோல்வி… வேதனையில் தவித்த மாணவியின் முடிவு… பெற்றோர் கதறல்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வேட்டுவ பாளையம் பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் 17 வயதில் நட்சத்திரா என்ற மகளும், 11 வயதில் சரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் நட்சத்திரா சிபிஎஸ்இ…

Read more

மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடை… செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்…. பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால் அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில்…

Read more

“மயங்கி விழுந்த பாட்டி”… 2 வயது பேரன் மீது குப்புற விழுந்ததால்… இருவரும் உயிரிழந்த சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீசானம் கடக்கால் புதூரை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு சாய் கிரிஷ் (2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் ஜெர்மன் மொழி கற்றுக் கொள்வதற்காக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

“ரிசல்ட் வருவதற்கு முன்பே தோல்வி பயத்தில் உயிரை விட்ட மாணவி”… 500/348 மார்க் எடுத்து தேர்ச்சி… ஒரே ஒரு மகளை இழந்து கதறும் பெற்றோர்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் பிரகாசம்-கவிதா (40) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் கவிதா ஒரு அங்கன்வாடி வையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுடைய ஒரே மகள் கீர்த்தி வாசினி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இட்லி கடை உரிமையாளர் கொடூர கொலை… 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(54) என்பவர் இட்லி கடை நடத்தி வந்தார். கடந்த திங்கள்கிழமை இரவு ஸ்ரீதர் நாமக்கல் டி.எஸ்.பி. அலுவலகம் எதிரே உள்ள பாஸ்ஃபுட் கடையில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டு ஸ்ரீதர் அடித்துக்…

Read more

“என் மனைவி கதவை திறந்த உடனே…” அழுது புலம்பிய கணவர்…. மாமியாரால் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி… பகீர் பின்னணி…!!

நாமக்கல் மாவட்டம் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளராக உள்ளார். இவரது மனைவி கீதா(36). இந்த தம்பதியினருக்கு 10 மற்றும் 6 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் கீதாவின்…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

“இதயத்திற்கும், நுரையீரலுக்கும் நடுவே…” வாலிபரை காப்பாற்றிய டாக்டர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள மளிகை கடையில் அரசு(22) என்பவர் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். கடந்த 2 மாதங்களாக அரசு மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரை திருச்செங்கோடு விவேகானந்தர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஸ்கேன் செய்து…

Read more

இனி முட்டைகளின் விலை ரூபாய் 5 உயர்வு… தேசிய முட்டை பண்ணை ஒருங்கிணைப்பு குழு அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 515 காசுகளாக இருந்த கோழி முட்டைகள் நேற்று 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கோழி பண்ணைகளில் இன்று முதல் 515 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த முட்டைகள் 520…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“என் மனைவியை….” கதறி துடித்த கணவர்…. ஹாஸ்பிடலில் வைத்தே…. பரபரப்பு சம்பவம்….!!

நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம் பகுதி சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணவேணி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் இளையாம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு…

Read more

“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“கள்ளக்காதலனுடன் உல்லாசத்திற்கு இடையூறு”… ஒன்றரை வயது குழந்தையைக் கொன்று சாக்கடையில் வீசிய கொடூர தாய்… எப்படித்தான் மனசு வருதோ..!!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரவி கோத்ரா மற்றும் ரமேஷ் கக்கரி தம்பதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் ரதிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் நாளுக்கு நாள் வளரவே ரதி அடிக்கடி தன்னுடைய…

Read more

“கடையில் வேலை பார்த்த 14 வயது சிறுவன்….” ஓனரிடம் பேரம் பேசிய அரசு அதிகாரி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவர் திருச்செங்கோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019 நவம்பர் மாதம் திருச்செங்கோட்டில் இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…

Read more

“தூக்கிட்டு தற்கொலை செய்த உறவினர்”… அஸ்தியை கரைக்க சென்ற போது எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கோணங்கி பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவருடைய அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்கள்…

Read more

2 குழந்தைகளின் தாய்…! “கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்….” பஸ் ஸ்டாண்டில் தாக்கிய வாலிபர்…. பகீர் பின்னணி….!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது 28 வயது தோழியுடன் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.…

Read more

“அண்ணா வந்துட்டான்…” பின்னால் ஓடி வந்த 2 வயது பிள்ளை… நொடியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத தாய்…!!

நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். அவரது மனைவி பிரியதர்ஷினி. இந்த தம்பதியினருக்கு ஆத்விக்(4) வெற்றி மிதுன்(2) என்ற மகன்கள் இருந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிரியதர்ஷினி பள்ளியில் இருந்து வேனில் வந்திறங்கிய ஆத்விக்கை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும்…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” பேரக்குழந்தைகளுடன் தோட்டத்திற்கு சென்ற பெண் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி இளஞ்சியம். இந்த தம்பதியினர் மகன் பாண்டியராஜ், மருமகள் வைதேகி பேர குழந்தைகள் சுஜித்(5), ஐவிழி(4) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்வமும் பாண்டியராஜன் அப்பகுதியில் விவசாய நிலத்தை…

Read more

பரபரப்பு…! தாறுமாறாக ஓடி டீக்கடைக்குள் புகுந்த லாரி…. படுகாயமடைந்த மக்கள்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் மெட்டாலா பகுதியில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீ குடித்து கொண்டிருந்தவர்களும் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களும் படுகாயம்…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

“மண்டை ஓடுகள், செப்பு தகடுகள்…” பார்த்ததும் பதறிய உறவினர்கள்…. மயானத்தில் மாந்திரீக பூஜை…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் நடந்த ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயது முதிர்வு காரணமாக இறந்த மூதாட்டி ஒருவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் மயானத்தில் குழி தோண்டும்போது, அங்கு எரிந்த…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

உடல் முழுக்க காயம்…. மூதாட்டி மரணத்தில் திடீர் திருப்பம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி(90) . இவரது கணவர்  சீனிவாசன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் காயங்களுடன் வீட்டில் மர்மமான முறையில் சரஸ்வதி …

Read more

“உயிரோடு இருக்காம செத்துருங்க…” ஜோதிடர் கூறியதை கேட்டு 2 மகள்களுடன் எலி மருந்தை தின்ற பெண்…. போலீஸ் அதிரடி….!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஒரு பெண் தனது இரண்டு மகள்களுடன் , எலிபேஸ்ட் (எலி மருந்து) தின்று  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்திற்குப்…

Read more

நான் இருக்கும் போது இன்னொரு கள்ளக்காதலனா…? ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளம்பெண்…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய…

Read more

“தம்பி… கண்டிப்பா வாங்கி தரேன்…” ரூ.22 லட்சத்தை இழந்து பரிதவிக்கும் பட்டதாரி…. போட்டோகிராபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சந்தன மூர்த்தி. இவர் திருவள்ளூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் போட்டோகிராபராக வேலை பார்க்கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சந்தான மூர்த்தி வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி செல்வகுமார்(25) என்பவரிடம் அரசு…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த தாய், பிள்ளைகள்…. வங்கி ஊழியரை தேடிய போலீஸ்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் பெரிய மணலியைச் சேர்ந்தவர் பிரேம் ராஜ். இவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவியும், பிரினித்தி (6) என்ற மகளும், பிரினிராஜ்(2) என்ற மகனும் இருந்துள்ளனர். பிரேம் ராஜ் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read more

“ஆன்லைன் விளையாட்டால் வந்த வினை”.. ரூ‌.50,00,000 இழப்பு… 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை…? மாயமான கணவர்.. நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பிரேம் ராஜ் (38) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா (33) என்ற மனைவியும், பிரணதி என்ற 6 வயது மகளும் பிரனேஷ் 11 மாத ஆண்…

Read more

“அரசு பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் சடலம்”… அடித்து கொல்லப்பட்டது அம்பலம்… விசாரணையில் பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரகாஷ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 14 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

Other Story