நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரல…! “போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்”… காரணம் என்ன…? தீவிர விசாரணை…!!
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காமாட்சி. இவர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று காவல் நிலையத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அவர் ஓய்வறைக்கு சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் சக போலீசார்…
Read more