“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…
Read more