“முதல்ல கருவைக் கலைச்சிடு!”.. திருமணம் செய்வதாகக் கூறி உல்லாசம்.. காதலனின் பேச்சைக் கேட்டு ஏமாந்த ஆசிரியை.. கம்பி எண்ணப்போகும் குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி என்பவரும், தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சேதுபதி, அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்வதற்கு முன்பாகக் கருவைக்…

Read more

“விவசாயிமகன் டூ டாடாசன்ஸ் தலைவர்!”… ரத்தன் டாடாவின் ‘வலது கை’ சந்திரசேகரனின் பதவி நீட்டிக்கப்படுமா?.. தள்ளிப்போன முடிவு.. பரபரக்கும் கார்ப்பரேட் உலகம்…!!!!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்று இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்திருப்பவர் நடராஜன் சந்திரசேகரன். 1987-ல் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் ஒரு சாதாரண பயிற்சியாளராகத் தனது பயணத்தைத்…

Read more

நீ எப்படி டா இங்க வந்த?… சாலையில் சென்ற கார்… கண்ணாடியில் இருந்து வெளிவந்த பாம்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

நாமக்கல் – சேலம் சாலையில் ஒரு நபர் காரை ஓட்டிச் சென்றபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியின் உள்ளே பாம்பு ஒன்று மறைந்திருந்ததைக் கண்டு திகிலடைந்தார். அன்றாடப் பயணமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, சில விநாடிகளில் அவருக்குப் பயங்கர அனுபவமாக மாறியுள்ளது.…

Read more

“கார் எடுக்கும் போது கவனமா இருங்க!”… கார் கண்ணாடிக்குள் இருந்த பாம்பு… குளிர்காலத்தில் கவனமுடன் இருக்க எச்சரிக்கை… வைரலாகும் திகிலூட்டும் வீடியோ…!!!

தமிழகத்தில் நாமக்கல் – சேலம் சாலையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ஒரு திகிலூட்டும் அனுபவம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் ஒருவர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தனது காரின் பக்கவாட்டுக் கண்ணாடியில் ஏதோ அசைவதைக் கண்டுள்ளார். அதிர்ச்சியுடன் கவனித்தபோது, அந்தக் கண்ணாடியின் மறைவிலிருந்து…

Read more

தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயம்… கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த 2 குழந்தைகளின் தாய்… கலங்கி நிற்கும் குடும்பம்… பரபரப்பு சம்பவம்..!!!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து (27) மற்றும் அவரது மனைவி சினேகா (24) ஆகியோருக்கு 5 வயது  மகன், 3 வயது மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, குழந்தைகளின் கல்விக்காக காளப்பநாயக்கன்பட்டி…

Read more

“மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப் போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்”… மாணவனின் கோரிக்கையை ஏற்று உடனே அரசு பள்ளிக்குச் சென்ற ஆட்சியர்… நெகிழ வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விஜய் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை ஒன்றை கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அதில் வாட்ஸ்அப்பில் வந்த குறுஞ்செய்தி மூலம்…

Read more

“சப் கலெக்டர் எனக்கூறி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்”… திடீரென தெரிய வந்த உண்மை… சிக்கிய லேப்டாப்… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!

நாமக்கல்லில் திருச்செங்கோடு தாலுகா அருகே உள்ள பகுதியில் நவீன் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த தன்வர்த்தினி(29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.…

Read more

தமிழகத்தை உலுக்கிய தம்பதி தற்கொலை…! அரசு பணியில் இருக்கும் கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு… பரிதவிப்பில் பிள்ளைகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் RTOவாக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணி (40). இவருக்கு பிரமிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவரும் ஆண்டாள்புரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை நாமக்கல்…

Read more

“எங்க பொண்ணு வருவாய் கோட்டாட்சியர்”… வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்து வைத்த பெண்ணின் குடும்பம்… ஒரு வருடத்திற்கு பின் தெரிந்த உண்மை… பெரும் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டம் பெரியமணலி பகுதியில் நவீன் குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் தன்வர்தினி (27) என்ற பெண்ணை திருமணம் செய்து…

Read more

ச்சீ.. கேக்குல என்ன இப்படி ஸ்மெல் வருது?…. கெட்டுப் போனதை விற்பனை செய்த உரிமையாளரின் வாயில் கேக்கை திணித்த பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. அங்கு குணசேகரன் என்பவர் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அவரது மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வருகிறார். அந்த பேக்கிரியில் கெட்டுப் போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக…

Read more

Breaking: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தம்பதியின் சடலம் மீட்பு… நாமக்கல்லில் பரபரப்பு…!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பூட்டிய வீட்டிற்குள் தம்பதி சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராசாம்பாளையம் டோல்கேட் அருகே ஒரு வீட்டில் ரவி மற்றும் அவரது மனைவி வாசுகி ஆகியோர் வசித்து வந்தனர். இவர்களது வீடு கடந்த 2…

Read more

Breaking: தோட்டத்து வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்த வழக்கு…. 2 பேரிடம் போலீசார் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“காலேஜில் சேர நுழைவுத்தேர்வு”… CBSE ப்ளஸ் 2 ரிசல்ட்… 3 மார்க்கில் கணக்கு பாடத்தில் தோல்வி… வேதனையில் தவித்த மாணவியின் முடிவு… பெற்றோர் கதறல்..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வேட்டுவ பாளையம் பகுதியில் விவசாயியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் 17 வயதில் நட்சத்திரா என்ற மகளும், 11 வயதில் சரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் நட்சத்திரா சிபிஎஸ்இ…

Read more

“மயங்கி விழுந்த பாட்டி”… 2 வயது பேரன் மீது குப்புற விழுந்ததால்… இருவரும் உயிரிழந்த சோகம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வீசானம் கடக்கால் புதூரை சேர்ந்தவர் அருண்குமார் (32). இவரது மனைவி காயத்ரி. இவர்களுக்கு சாய் கிரிஷ் (2) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் ஜெர்மன் மொழி கற்றுக் கொள்வதற்காக சென்னையில் வசித்து வந்துள்ளனர்.…

Read more

நள்ளிரவில் பயங்கரம்..! இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு… மனைவி படுகொலை… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொத்தனூர் பகுதியில் ஜெகதீசன் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளராக இருந்தார். இவருக்கு திருமணமாகி கீதா (36) என்ற மனைவியும் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு…

Read more

இனி முட்டைகளின் விலை ரூபாய் 5 உயர்வு… தேசிய முட்டை பண்ணை ஒருங்கிணைப்பு குழு அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 515 காசுகளாக இருந்த கோழி முட்டைகள் நேற்று 5 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கோழி பண்ணைகளில் இன்று முதல் 515 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்த முட்டைகள் 520…

Read more

“இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பூச்சிக்கொல்லி வாங்க சென்ற விவசாயி”… வீட்டிற்கு சென்றதும் காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பு புகார்..!

நாமக்கல் மாவட்டம் கருப்பன் சோலை பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு சென்றார். அங்கு தனது வங்கி கணக்கில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்த அவர் அதனை…

Read more

“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“தூக்கிட்டு தற்கொலை செய்த உறவினர்”… அஸ்தியை கரைக்க சென்ற போது எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கோணங்கி பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவருடைய அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்கள்…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும்…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

“அரசு பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் சடலம்”… அடித்து கொல்லப்பட்டது அம்பலம்… விசாரணையில் பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரகாஷ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 14 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

காரில் சென்று கொண்டிருந்த போது… சாலையில் கண் முன்னே நடந்த பயங்கரம்… ஓடோடி சென்று உதவிய திமுக அமைச்சர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் முள்ளுகுறிச்சி கல்லாத்து காட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு…

Read more

பள்ளியில் தொடரும் அவலம்…! “English பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகள்”.. கொல்லி மலைக்கு அழைத்த ஆசிரியர்… போக்சோவில் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய…

Read more

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளை…! அடக்கச் சென்ற மாடுபிடி வீரர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540…

Read more

“மீன் பிடிக்க சென்ற இடத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்”… மலை தேனீக்களால் உயிரே போயிடுச்சு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

ரொம்ப வலிக்குது… என்னை விட்டுருங்க… கதறும் முதியவர்… காசுக்காக அரங்கேறிய கொடூரம்…. ஈரக்குலையை ‌நடுங்க வைக்கும் வீடியோ..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் உள்ள எஸ்பிபி காலனியில் சமாதானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில் விசைத்தறி தொழிலுக்கு செல்கிறார். இவர் தினந்தோறும் வேலை முடிந்த பிறகு பூட்டி இருக்கும் கடைகளுக்கு முன்பு படுத்து…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. பதற வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய் ஊற்றிய மனைவி… துடிதுடிக்க அலறிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அடுத்துள்ள பட்டண முனியப்பபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார்(27). இவருக்கு ராதா(24)என்ற மனைவி உள்ளார். அஜித் குமார்- ராதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… “தண்ணீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை”… தத்தளித்த கல்லூரி பேருந்துகள்… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே…

Read more

கல்யாணம் முடிஞ்சு 6 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு சோகமா…? பரிதாபமாக இறந்த புது மாப்பிள்ளை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையடிவாரத்தில் வசிப்பவர் தர்னேஷ் (23). இவருக்கு ஸ்ரீமதி(20) என்ற மனைவி உள்ளார். தர்னேஷ் மற்றும் ஸ்ரீமதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஜி.என் மில்ஸ்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை அதிரடியாக குறைந்தது…!!!

ஆடி மாதம் என்பதால் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழி உயிருடன் விலை 20 ரூபாய் குறைந்து 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கோழி இறைச்சி…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு…. உயிருக்கு போராடும் தாய்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது எதிர்பாராத…

Read more

கத்தி கதறிய 10 வயசு குழந்தை…. வீடு புகுந்து MCA பட்டதாரி செய்த கொடூரம்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாயகன் பாளையம் உள்ளது. இங்கு சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் (29) என்ற மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

“ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்”.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரிக்கரையில்  ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இங்கு இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக…

Read more

65 பேரிடம் மோசடி…. நாமக்கல் டீ கடை வியாபாரிக்கு கமிஷன்…. வசமாக சிக்கியது எப்படி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி…

Read more

சாலையில் சிதறிய பணம்… உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு கொடுங்க… முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிதறிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்து அவரை பின்தொடர்ந்து சென்று…

Read more

Other Story