“சப் கலெக்டர் எனக்கூறி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்”… திடீரென தெரிய வந்த உண்மை… சிக்கிய லேப்டாப்… வெளிவந்த பரபரப்பு தகவல்கள்…!!

நாமக்கல்லில் திருச்செங்கோடு தாலுகா அருகே உள்ள பகுதியில் நவீன் குமார்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த தன்வர்த்தினி(29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது…? “போலி ஆவணம் மூலம் பல கோடி மோசடி”… கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

ஆவடி காவல் நிலையத்திற்குச் சொந்தமான மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளது. கோயம்புத்தூரின் விளாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனிஷ்சேவியர்ஆனந்தன் என்பவரின் புகாரின் அடிப்படையில், அவரது நண்பர் முத்துராஜ் வேலையில்லாததால் கஷ்டப்படுவதாக…

Read more

பாக்‌. வாலிபர் மீது மலர்ந்த காதல்…. ஆன்லைனில் திருமணம்… பார்க்க முடியாமல் தவித்த இந்திய பெண்… கடைசியில் பார்த்த பலே வேலை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்மா நூர் மஃஸூத் அலி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாபர் பஷீர் என்பவருடன் facebook மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பழகி வந்த நிலையில்…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

Other Story