மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

Other Story