இந்த முறை பாரத் மாதா கி ஜெய் கிடையாது… வெற்றிவேல்.. வீரவேல் என முழங்கிய மோடி… உற்சாகத்தில் பொதுமக்கள்…!!!

மதுரை மாநகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி தனது உரையைத் தொடங்கும் போதே வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்டுத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். வழக்கமாகப் பிரதமர் தனது பொதுக்கூட்டங்களில் பாரத் மாதா கி ஜெய் என்று…

Read more

தீபத்தூண் விவகாரம்: “நம்பிக்கையே போயிருச்சு” அரசு அமைதியாக இருப்பது ஏன்….? – திருமா கொடுக்கும் அட்வைஸ்….!!

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் நீண்டகால மதநல்லிணக்கச் சூழலைச் சீர்குலைக்க வழிவகுக்கும் என்றும்,…

Read more

Breaking: வீட்டில் விளக்கேற்றி வெற்றிவேல் கோலம்…. நயினார் நாகேந்திரன் வேண்டுகோளை நிறைவேற்றிய தமிழிசை….!!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கியதை முன்னிட்டு, இன்று மாலை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் அகல் விளக்கேற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்திருந்தார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்டெடுத்த…

Read more

BREAKING: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்…. தமிழகத்தின் டாப் அதிகாரிகள் ஆஜராகச் சம்மன்…. டிச. 17 நீதிமன்றத்தில் நிற்க வேண்டும்…. பகீர் உத்தரவு….!!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவு முழுமையாக நிறைவேற்றப்படாதது குறித்துத் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சில முக்கிய அரசு அதிகாரிகள் நேரில் அல்லது காணொலிக் காட்சி மூலம் ஆஜராகச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம்…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

இவங்க எல்லாம் தப்பு செஞ்சவங்களா..? முருகனுக்காக பக்தர்களாக போராடுனவங்க – அண்ணாமலை..!

திருப்பரங்குன்றத்தில் கோர்ட் அனுமதி கொடுத்த பிறகு அங்கு போராடுனவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க முடியும் என்பது…

Read more

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் அவ்வளவு தான்… இந்த மிரட்டல் உருட்டலுக்கெல்லாம் பயப்படமாட்டோம் – அண்ணாமலை..!

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று அண்ணாமலை ஆவேசமாக பேசியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கஞ்ச புத்தாக்கம் இருக்குது. இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்த வேண்டுமா? அல்லது 350…

Read more

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்க அரசியல் எடுபடாது… செல்வப்பெருந்தகை பேட்டி..!

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களுடைய அரசியல் பலிக்காது என்று சென்னையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்பொழுது, “திருப்பரங்குன்ற மக்களுக்கு எதிராக சில அமைப்புகள் சதி செய்ய…

Read more

முகூர்த்தம் குறிச்சாச்சு… இந்துக்களை வம்பிழுக்கதான் நவாஸ் கனி மேல போறாரு – ஹெச் ராஜா.!

உள்நாட்டு யுத்தத்திற்கு இந்துக்களை வம்பு இழுப்பதற்காக நவாஸ் கனி ஆடு, கோழியோடு மேலே போகிறார் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார். சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி திருவிழா நடத்த இருப்பதாக தகவல் வெளியானது தமிழக முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

Other Story