சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்…. அரோகரா கோஷம்…. பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இதில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இது கடந்த 22- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 9-வது…

Read more

Other Story