“பவர் கொடுத்தா பவர் கட் தர்றீங்க.. மக்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்..!” – அண்ணாமலையார் சன்னதியில் தமிழிசை சொன்ன ‘அந்த’ ரகசியம்.. நடுநடுங்கிப் போன தவெக தரப்பு..!!”
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவில்களில் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், குழந்தைகளும் பெரியவர்களும் தரிசனத்திற்காக 3 முதல் 4 மணி…
Read more