“நைட் 3 மணி, தனியா போறேன்…. ஆனா ரொம்ப சேஃப்” நம்ம ஊர்ல இது நடக்குமா….? இந்தியப் பெண் சொன்ன ‘பகீர்’ உண்மை….!!
சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் நள்ளிரவு 3 மணிக்குத் தனியாகச் சாலையில் நடந்து செல்லும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “யாராவது என்னைப் பின்தொடர்கிறார்களோ என்ற பயம் எனக்கு இல்லை; இந்தியாவில் இந்த நேரத்தில் தனியாக வெளியே செல்வதை…
Read more