“உயிருடன் இருக்க மாட்டாய்!”.. வீடியோவை வெளியிடுவேன்.. என மிரட்டிய போலீஸ்காரர்.. கருக்கலைப்பு செய்த கொடூரம் அம்பலம்..!!

கோவை மாவட்டம் அருகே போலீஸ்காரர் உதயகுமார் (30), மற்றும் 27 வயது இளம் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதயகுமார், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததில் அவர் கர்ப்பமானார். இந்த விஷயம் தெரிந்ததும், உதயகுமார் அப்பெண்ணைத்…

Read more

“15 வயசு சிறுமி அந்த வலியையும் சுமையும் சுமக்கணுமா?” 30 வார கருவை கலைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு 30 வாரங்கள் கருவுற்றிருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்திய சட்டப்படி 24 வாரங்களுக்கு மேல் கருக்கலைப்பு செய்வது சிக்கலானது என்றும், மருத்துவ…

Read more

பெண்களைக் குழந்தை பெற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்த முடியாது… 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க அனுமதி… நீதிமன்றம் அதிரடி…!!!

பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவரின் 30 வார கால கருவை கலைக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியிருந்தாலும், பாதிக்கப்பட்டவரின் மனநலம் மற்றும் விருப்பத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட…

Read more

“கருவைக் கலைக்க கணவனின் சம்மதம் தேவையில்லை..!” பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு..!!

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பாக ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவருடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், தனது 16 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி 21 வயது பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.…

Read more

மீண்டும் அதிர்ச்சி..! “கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த பேராசிரியர்”… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை மாவட்டம் வண்டலூர் அருகே தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ராஜேஷ் குமார் என்ற 45 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் திருமணமான நிலையில், கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியுடன்…

Read more

“15-ஐ காதலித்த 17”.. அடிக்கடி வந்த வயிறு வலி… தந்திரமாக கருக்கலைப்பு செய்த சிறுவனின் பெற்றோர்… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இவர் பள்ளிக்கு செல்லாமல் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

“யாருக்கும் தெரியாம கருக்கலைப்பு செய்தேன்” கர்ப்பத்திற்கு காரணம் யார்..? பரபரப்பை கிளப்பிய நடிகை..!!

இந்தி வெப் தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் பெங்களூரைச் சேர்ந்த  நடிகை குப்ரா சேட். 40 வயதான இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் மனதில் பட்டதை தைரியமாக பேசும் ஒரு நடிகை என்ற பெயரும் எடுத்தவர்.…

Read more

ஆசை வார்த்தை கூறி உல்லாசம்… பப்பாளி ஜூஸ் கொடுத்து கருக்கலைப்பு செய்த காதலன்… காதலி பரபரப்பு புகார்…!!

தேனாம்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது கல்லூரி காலத்தில் இணைந்து பயின்று வந்த ஒரு இளம்பெண்ணை காதலிக்கிறேன் என்று கூறி நெருக்கமாக பழகி வந்தார். அவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் போது புகைப்படங்கள் மற்றும்…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

3 வருஷமா வயிற்றில் எலும்புக்கூடுகளை சுமந்த பெண்…. ஸ்கேனில் தெரிந்த உண்மை…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார்.…

Read more

5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை… கருவிலேயே கலைத்த செவிலியர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சிவகங்கையைச் சேர்ந்த காயத்ரி என்பவர் தன்னுடைய கருவில் உள்ளது பெண் குழந்தை என்பதை ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மூலம் அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்துள்ளார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது அவர் கருக்கலைப்பு செய்தது தெரிய…

Read more

மைனர் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யக்கோரி வழக்கு…. உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!

மைனர் சிறுமி தொடர்ந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அறிவித்துள்ளது. கருக்கலைப்பு செய்யக்கோரி 12 வயது சிறுமியின் பெற்றோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதை நீதிமன்றம் ஏற்கவில்லை. சிறுமியின் வயிற்றில் உள்ள கரு ஏற்கனவே 34 வாரங்களை எட்டியுள்ளதால்,…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருக்கலைப்பு செய்ய இனி…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும்.…

Read more

கருக்கலைப்பு செய்ய அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வாரியம்…. அரசாணை வெளியீடு…!!

தமிழகத்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் தனி வாரியம் அமைப்பது குறித்து தமிழக சுகாதார துறை செயலாளர் அளித்துள்ள பேட்டியில், மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கு ஒவ்வொரு மாநிலமும் அதற்கான தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட…

Read more

வகுப்பறையில் ABORTION…. கல்லூரி மாணவி விபரீத மரணம்…. அதிர்ச்சி சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில்  மாணவர்கள் கைகளில் எப்பொழுதும் செல்போன்களை வைத்து கொண்டு அதன் மூலமாக மற்றவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தவறான பாதைக்கு வழிமாறி செல்கிறார்கள். இதனால் பல்வேறு விபரீதமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் ஆந்திராவின் நெல்லூரில் பொறியியல் மாணவி வகுப்பறையில் தனிமையில்…

Read more

“எனக்கு 2 முறை அபார்ஷன் ஆனது”…. என் மகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை…. பாடகி சுஜாதா உருக்கம்…!!!!

இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் சுஜாதா. இவர் 2000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி சுஜாதா தனக்கு 18 வயது இருக்கும் போது கிருஷ்ணா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது ஸ்வேதா மோகன்…

Read more

பகீர்…! மோசடி மன்னனால் கர்ப்பமான நடிகை ஜாக்குலின்?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கி பழகி அவரை காதலித்தவர். சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதன் பிறகு ஒரு தொழிலதிபரிடம்…

Read more

Other Story