நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்… நடிகை ஜாக்குலினுக்கு உருகி உருகி காதல் கடிதம் எழுதிய மோசடி மன்னன்…!!!

டெல்லியில் உள்ள மண்டோ சிறையில் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் இருக்கிறார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை காதலித்தார். நடிகை ஜாக்குலினுக்கு அவர் பல விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில்…

Read more

சுகேஷ் சந்திரசேகர் இருப்பது ஜெயிலா (அ) அரண்மையா?…. பணம் கொடுத்தால் எல்லாம் நடக்கும் போல….!!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை மூலம் கைதான சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் இருந்த சிசிடிவி காட்சியானது வெளியாகி உள்ளது. தொழில் திபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ்…

Read more

ஜெயிலில் சொகுசாக வாழும் சுகேஷ் சந்திரசேகர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் ஆடம்பர பொருட்களும், பணமும் இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. தொழில் அதிபர்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர்…

Read more

பகீர்…! மோசடி மன்னனால் கர்ப்பமான நடிகை ஜாக்குலின்?… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கி பழகி அவரை காதலித்தவர். சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதன் பிறகு ஒரு தொழிலதிபரிடம்…

Read more

“உன் கணவன் சரியானவன் அல்ல”… நடிகையிடம் மண்டியிட்டு கெஞ்சிய சுகேஷ் சந்திரசேகர்… வெளியான புதிய தகவல்…!!!!!

டெல்லி திகார் சிறையில் இருந்தபடியே ரூபாய் 200 கோடி மோசடி செய்து பெரும் மோசடி மன்னனாக அறியப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர். ஏற்கனவே இவருடன் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி போன்றோர்  பேசப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள்…

Read more

Other Story