இதுதான் காலத்தின் கோலம்….! ரயில் விபத்தில் காதல் கடிதங்கள்… தீராத சோகம்…!!!

கொல்கத்தாவின் ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 294 பேர் உயிரிழந்த நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Read more

நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்… நடிகை ஜாக்குலினுக்கு உருகி உருகி காதல் கடிதம் எழுதிய மோசடி மன்னன்…!!!

டெல்லியில் உள்ள மண்டோ சிறையில் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் இருக்கிறார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை காதலித்தார். நடிகை ஜாக்குலினுக்கு அவர் பல விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில்…

Read more

யாரு சாமி நீ! 111 பேனாக்கள், 3 மாதங்கள் மனைவிக்கு 1,000 பக்க கடிதம் எழுதிய கணவனின் அன்பு!!

111 பேனாக்களை கொண்டு மூன்று மாதங்களில் தனது காதல் மனைவிக்கு 1000-ம் பக்கத்தில் கடிதம் எழுதிய நபரின் செயல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரலாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் மீரத் நகரை சேர்ந்தவர் ஜீவன் சிங். இவர் கமீலா என்ற…

Read more

“என்னை சந்திக்க தனியாக வா”… மாணவிக்கு காதல் கடிதம் எழுதிய ஆசிரியர்…. உ.பியில் உச்சகட்ட அதிர்ச்சி…!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹரி ஓம் சிங் (48) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவிக்கு காதல் கடிதம்…

Read more

I MISS YOU…! நான் உன்னை நேசிக்கிறேன்….! 8ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் காதல் கடிதம்….!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை சொல்லிக்கொடுப்பதற்கு பதிலாக தவறான பாதைகளில் செல்கிறார்கள் என்றே சொல்லலாம்.  அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் மிக மோசமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு சில கேவலமான ஆசிரியர்களால்  மாணவிகளின் கல்வி மட்டுமல்ல…

Read more

Other Story