“சிறை கட்டுறது எங்க வேலையல்ல…. குற்றவாளியை திருத்துறதுதான் முக்கியம்” அமைச்சர் ரகுபதி கொடுத்த அந்த ‘நச்’ பதில்….!!
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாளான இன்று, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் புதிய சிறைச்சாலை அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, “குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதிலும், குற்றங்களைக் குறைப்பதிலுமே திராவிட மாடல் அரசு…
Read more