பழனி முருகன் கோவிலுள் செல்போன் தடை… இன்று முதல் அமுலுக்கு வந்தது…!!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் தினமும் வருகை தருவது வழக்கம். அப்படி வருகை புரிந்து வரும் பக்தர்கள் சாமியை புகைப்படம் எடுத்து…

Read more

அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடை…. முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடைவிதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே நேற்று பழனி முருகன் கோவிலுக்கு உட்பட…

Read more

Other Story