திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடைவிதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே நேற்று பழனி முருகன் கோவிலுக்கு உட்பட பாதவிநாயகர் கோவில், மின் இழுவை ரயில், ரோப் கார் ஆகிய மூன்று இடங்களில் பக்தர்கள் தங்களது செல்போனை ரூ.5 கட்டணம் செலுத்தி வைத்துக்கொள்ளவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அப்பகுதிகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடை…. முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு…!!!
Related Posts
வெயிலால் மரணம்: பிரேத பரிசோதனை தேவையில்லை – தேசிய நோய் தடுப்பு ஆணையம் அறிவிப்பு…!!
வெயிலால் மரணமடைவோருக்கான இறப்பு சான்றிதழ் பெற பிரேத பரிசோதனை கட்டாயமில்லை என்று தேசிய நோய் தடுப்பு ஆணையம் (NCDC) தெரிவித்துள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதலில், வெயில் மரணங்களுக்கான இறப்பு சான்றிதழை அளிக்கையில், வெப்பம் அதிகரித்ததால் மரணம் அல்லது ஹைபர்தெர்மியா என…
Read moreஇது முருகனா…? முனீஸ்வரனா..? சர்ச்சைக்குள்ளான விவகாரம்…. கோவில் நிர்வாகம் அதிரடி முடிவு…!!
சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை…
Read more