வீடுதேடி வருகின்றனர் அதிகாரிகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதில் வருமான வரி செலுத்துவார் உள்ளிட்ட பலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் தனி படிவம் மூலம் நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடு…

Read more

அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடை…. முருகன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு…!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போனுக்கு தடைவிதிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கான பணிகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. இதனிடையே நேற்று பழனி முருகன் கோவிலுக்கு உட்பட…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை: வீடு சொந்த வீடா…? வாடகை வீடா…? அதிகாரிகள் வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு…!!.

தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை…

Read more

அதை யூஸ் பண்றாங்களா…? ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான அதிகாரிகள் செட்டிகுளம், பீச்ரோடு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்…

Read more

Other Story