“முடிவுக்கு வந்த நீண்ட போராட்டம்!”.. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் திருப்தியடைந்த உறவினர்கள்… சபரி வர்மன் மரணத்தில் முடிவுக்கு வந்த மர்மம்..!!!

நாகர்கோவில் மாவட்ட சிறையில் சிறை வார்டன்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த விசாரணை கைதி சபரி வர்மனின் உடல் விவகாரத்தில், தற்போது சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளது. சிறையில் அவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, உரிய விசாரணை மற்றும் நீதி கோரி அவரது உறவினர்கள்…

Read more

“நாளைக்கு ஸ்கூல் ஸ்டார்ட்.. ஆனா இன்னைக்கு TC தர்றாங்க!”… 75 வருஷ பழமையான அரசு உதவிபெறும் பள்ளி திடீர் மூடல்.. கண்ணீரில் குமரி மாவட்ட மாணவர்கள்..!!!!

கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் சுமார் 75 வருடங்களாகப் பாரம்பரியமாகச் செயல்பட்டு வந்த அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றை, இந்த கல்வி ஆண்டு முதல் திடீரென மூட உத்தரவிடப்பட்டுள்ளது ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாளை பள்ளி திறக்கப்படவிருந்த இக்கட்டான…

Read more

“காதல்னு சொல்லி ஏமாற்றினால் இதுதான் கதி!”… பிளஸ் 2 மாணவி வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்.. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு பிளஸ் 2 மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தொழிலாளி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடசேரி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்ற 31 வயது கூலித் தொழிலாளி, வீட்டில்…

Read more

“சோத்த திங்கிறியா இல்லையா?”..சுசீந்திரத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..அதிர்ச்சியில் உறைந்த பாஜகவினர்..வைரல் பரபரப்பு வீடியோ..!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமலையன் சுவாமி திருக்கோயிலில் புகழ்பெற்ற மார்கழி மாத தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த விழாவைத் தொடங்கி வைப்பதற்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்திருந்தார். அவர் தேரை வடம் பிடித்து இழுக்கத் தயாரானபோது,…

Read more

“எல்லாம் முடிந்துவிட்டது!”.. கல்லூரி மாணவியிடம் பாசத்துடன் பேசிய ஆம்னி டிரைவர்… மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை… வெளியான பகீர் பின்னணி..!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த 21 வயதுக் கல்லூரி மாணவி ஒருவர், கோவையில் உள்ள கல்லூரியில் எம்.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதங்களாகத் தாயுடன் ஆம்னி பஸ்ஸில் (Omni Bus) பயணித்தபோது, களியக்காவிளையைச் சேர்ந்த டிரைவர் அனீஷ் (36)…

Read more

” இன்ஸ்டாகிராம் ஆசையால் விபரீதம்!”… 17 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உண்மையை அறிந்த தாய்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 முடித்த மாணவி ஒருவர், தான் வேலை பார்க்கும் கடையிலிருந்து, இன்ஸ்டாகிராம் (Instagram) மூலம் பழகிய இளைஞரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அங்கு, அந்த இளைஞர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள்…

Read more

“நான் தற்கொலை செய்ய போகிறேன்”… திருமணமாகி ஒன்றரை ஆண்டு தான் ஆகுது…. தாய்க்கு போன் செய்த பின்… அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநரான செல்வசரண் (25) என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த உறவுப் பெண்ணான ரேஷ்மா (20) என்பவருக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு…

Read more

வெளிநாட்டுக்கு சென்று காதல் மனைவியை படிக்க வைத்த நபர்… வேறொருவருடன் நெருங்கி பழகிய பெண்… அதிர்ச்சியில் காதலன்…!!!

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுஜின் (35) என்பவர், கடந்த ஏழு ஆண்டுகளாகக் காதலித்த இளம்பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் புதுக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகார், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவரான சுஜின்,…

Read more

“மீண்டும் வரதட்சனை கொடுமை..!” மருமகளின் காதை கடித்துத் துண்டாக்கிய மாமியார்… மருமகள் மருத்துவமனையில் அனுமதி… கன்னியாகுமரியில் பயங்கரம்..!!!

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே வியனூர் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ், டெம்போ ஓட்டுநராக பணிபுரிகிறார். அவரது மனைவி மஞ்சு, தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனால், வரதட்சணை கேட்டு மாமியார் அல்போன்சா, மஞ்சுவிடம் அடிக்கடி…

Read more

“கலைந்து போன சிங்கப்பூர் கனவு”… கன்னியாகுமரி நபரிடம் ரூ. 3.25 லட்சம் ஏமாற்றிய ட்ராவல்ஸ் மேலாளர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மக்களுக்கு சிங்கப்பூரின் பிரமாண்ட அழகு எப்போதும் கவர்ச்சிகரமானது. மெர்லியன், மெரினா பே சாண்ட்ஸ், கார்டன்ஸ் பை தி பே போன்ற இடங்களை சுற்றிப்பார்க்க பலர் ஆசைப்படுவது வழக்கம். இதற்காக நம்பகமான சுற்றுலா நிறுவனங்கள் மூலம் விசா பெற்று பயணிக்கலாம். ஆனால்,…

Read more

திருமண பந்தத்தில் ஈடுபட முடியாத 2ஆவது கணவர்… வேதனையில் நடு இரவில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே பொற்றையடியைச் சேர்ந்த இளம்பெண்ணின் வாழ்க்கை இரண்டாவது திருமணத்திலும் தோல்வியடைந்து, நடு இரவில் அதிரடி முடிவு எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் திருமணத்தில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்த…

Read more

மனநல பிரச்சனையால் வேளாங்கண்ணியில் பிச்சை எடுத்த சிஆர்பிஎஃப் வீரர்… சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட நிலையில் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த 40 வயது ஜோசப் ஆன்றனி, சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வந்தவர். திருமணமான இவருக்கு மனைவியும், குழந்தையும் உள்ளனர். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர், மீண்டும் வேலைக்குத் திரும்புவதாகக் கூறி புறப்பட்டார்.…

Read more

திருமணமாகி 2 வருஷம் தான் ஆகுது… “மாமியாரும் கொழுந்தனும் மாறி மாறி”… டார்ச்சர் தாங்க முடியல.. பாதுகாப்பு படை வீரரின் மனைவி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமாரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பயங்குளம் கல்பருத்திவிளை பகுதியில் அனில், சிந்து(25) என்று தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! ஒரே பைக்கில் சென்ற 4 பள்ளி மாணவர்கள்… அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. 2 பேர் பலி.. குமரியில் பரபரப்பு…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் அப்சல் (17), அஜ்மல் (16), நாசில் (15), அஜித் (17) ஆகிய 4 நான்கு பேரும் ஒன்றாக சேர்ந்து குழித்துறையில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு பைக்கில் சென்றுள்ளனர். இந்நிலையில் 4…

Read more

விமர்சையாக திருமணம் செய்ய நினைத்த தாய்..3 மகன்களும் செய்த காதல் திருமணம்… விரக்தியில் எடுத்த விபரீதம் முடிவு..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் அருகே ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் மரிய ஆரோக்கியம்- சகாய மலர் (52). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் 2 மகன்கள் காதல் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது மகனுக்கு…

Read more

இன்ஸ்டாகிராமில் காதலன் போல பழகி ஏமாற்றிய தோழி… தாயின் வழிகாட்டுதலுடன் 60 பவுன் நகைகளை சுருட்டிய சம்பவம்… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். அவர் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியினரின் வீட்டில் 60 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தனது…

Read more

வீட்டோடு மாப்பிள்ளையான உனக்கு என்ன மரியாதை?… ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொன்று அருகில் தூங்கிய கொடூரம்… அதிர்ச்சி பின்னணி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன், சடலத்தின் அருகே தூங்கி கிடந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.…

Read more

கார் சர்வீஸ் நிலையத்தில் திடீர் தீ விபத்து… கருகிக்கிடந்த 16 கார்கள்… பரபரப்பு சம்பவம்… !!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஏ.ஆர் கேம்ப் சாலையில் கார் பழுது நீக்கும் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. அங்கு கடந்த ஜூன் 25ஆம் தேதி 50 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அங்கு வழக்கம்போல வேலை முடிந்து அனைத்து…

Read more

50 சதவீதம் மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்கலாம்… என்னென்ன தகுதிகள்?… மாநில அரசின் அசத்தல் திட்டம்….!!!

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது கிராமப்புறத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் நிறுவிட 50% மானியம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10…

Read more

குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண் ஆசிரியர்….. விபரீத முடிவால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட்…

Read more

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக…

Read more

காதலிக்கு வேறொருவருடன் திருமணம்.. தாங்க முடியாமல் இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் சலேட் நகரை சேர்ந்தவர் சுபித் (22). இவர் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பட்டப்படிப்பு முடித்துள்ளார். தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியை சேர்ந்தமாணவி…

Read more

“தலைக்கேறிய போதை”… பட்ட பகலில் நடு ரோட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அனந்த நாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் சென்னையில் பழக்கடை வியாபாரம் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் மே 28ஆம் தேதி கோட்டார்…

Read more

ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி ரீல்ஸ்… மன்னிப்பு வீடியோவால் சிக்கிய இளம்பெண்… ரயில்வே பாதுகாப்புத்துறை அதிரடி..!!

நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள மேலராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா பானு (30). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்த போது ரீல்ஸ் வீடியோ ஒன்று எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.…

Read more

“பக்கத்து வீட்டுல போய் விளையாடுறாங்க, அவங்க உடம்புல சாத்தான் இருக்கு”… தனது 3 குழந்தைகளை கொடூரமாக அடித்த மத போதகர்… அதிரடி கைது..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவிக்கோடு இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்லி (45). இவர் அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் மத போதகராக உள்ளார். அவருடைய மனைவி சஜினி. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும், 8 மாதத்தில்…

Read more

சுற்றுலாவின் போது ஏற்பட்ட காதல்… கல்லூரி மாணவி இளைஞருடன் மாயம்… பரிதவித்து நிற்கும் பெற்றோர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே ஒரு மலை கிராமத்தை சேர்ந்தவர் ஒரு மாணவி. இவர் குலசேகரம் அருகே உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த மே 11ஆம் தேதி தனது உறவினர் ஒருவர்…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணை ஏமாற்றிய நபர்… ரூபாய் 4.7 லட்சம் மோசடி… பரபரப்பு சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியில் வசித்து வருபவர் அபிலாஷ். இவர் பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரி என்ற பெண்ணிடம் அவரது மகனுக்கு கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி ரூபாய்…

Read more

“நடு ரோட்டில் இவ்வளவு துணிச்சலா”…? நடந்து சென்ற 40 வயது பெண்ணிடம் அத்துமீற முயன்ற வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு தினமும் காலையில் அப்பகுதி வழியாக நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதிய லாரி… பைக்குகள் சேதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமானூர் பகுதியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியில், ஆற்றூர் அருகே உள்ள தேமானூர் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு…

Read more

அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பதா..? பாஜக பிரமுகர் செஞ்ச அசிங்கம்… போலீஸ் வலைவீச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… திடீரென மகன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்  கோட்டார் கம்பளம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவருக்கு வனஜா என்ற மனைவியுள்ளார். சுந்தரம் வனஜா தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சுந்தரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நல குறைவால்…

Read more

வீட்டுக்கு திருட வந்த கொள்ளையர்கள்… வெளிநாட்டில் இருந்தபடியே விரட்டிய உரிமையாளர்… எப்படி தெரியுமா..?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் கோட்டார் நகரில் வசித்து வருபவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நாகர்கோவிலில் உள்ள வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளார். சிசிடிவி காட்சிகளை அவ்வபோது வெளிநாட்டில் வேலை செய்து…

Read more

புத்தாண்டில் அரங்கேறிய சோகம்..! சுற்றுலா பயணிகளை நடுரோட்டில் நிற்க வைத்து போட்டோ எடுத்த நபர் கார் மோதி பலி…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பாலசுப்பிரமணியம் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வந்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் பால சுப்பிரமணியனிடம் குழுப் புகைப்படம்…

Read more

ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி செய்யலாமா… அரசு வேலையை நம்பி 1.47 கோடியை இழந்த நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏசுராஜசேகரன் என்பவர் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  1.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏசுராஜசேகரன் மீது வழக்கு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு டிச.3-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக இருப்பது நாகர்கோவிலில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். இந்த ஆலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கு என முதன் முதலாக எழுதப்பட்ட ஆலயம் என்ற பெருமை பெற்றது. இந்த ஆலயத்தின் 10…

Read more

மாற்றுத்திறனாளி போல் நடித்து பிச்சை எடுக்கும் நபர்… எங்கு தெரியுமா…? சர்ச்சை சம்பவம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரைப் பகுதியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனை தரிசிப்பதற்காக நாள்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதை பயன்படுத்தி சிலர் மாற்றுத்திறனாளி போல் நடித்து கோயில் முன்பு அமர்ந்து கொண்டு பக்தர்களிடம்…

Read more

“பேத்தின்னு கூட பாக்காம”….. தாத்தா கிட்ட வந்தாலே நடுநடுங்கிய குழந்தை…. குமரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

கன்னியாகுமரில் நித்திரவிளை அருகே உள்ள கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பா இல்லை, அம்மாவும் இவரை விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜான் (67) என்பவர் அந்த சிறுமியை தன்னுடைய வீட்டில் தங்க வைத்துள்ளார். இவர் சிறுமிக்கு…

Read more

கடனால் மனமுடைந்த கணவர்…. பிறந்தநாளை கொண்டாடிய பின் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

நாகர்கோவில் அடுத்துள்ள உடையார்விளையில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் பாபு (31) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்களை வைத்து ஆரி ஒர்க் வேலை செய்து வந்துள்ளார். இவர் நாகர்கோவிலை சேர்ந்த…

Read more

காதலனை கரம் பிடிக்க முடியாமல் தவித்த இளம்பெண்… திடீரென எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் பெற்றோர்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஒரு பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கடைசி மகள் பவானி (19) 10-ம் வகுப்பு முடித்த நிலையில் அழகு கலை பயிற்சி முடித்துள்ளார். இந்நிலையில் பவானி அவருடைய உறவுக்கார வாலிபர்…

Read more

“ஒரே நேரத்தில் கணவன், கள்ளக்காதலன்”…. ரகசியமாக இருவருடன் குடும்பம் நடத்திய பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு மதுரையை சேர்ந்த ஒரு வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அவருடைய மனைவி உறவினர்…

Read more

என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள்… கதறும் 3 குழந்தைகளின் தாய்… நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு பகுதியில் அபிஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு வாலிபருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது 2 மகன்கள், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

Holiday: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

வயிற்று வலியால் துடித்த சிறுமி…. மருத்துவர்களுக்கு ஷாக்…. பிளஸ் டூ மாணவன் கைது….!!

நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி சில நாட்களாக வயிற்று வலி என கூறிவந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

குமரி மாணவி தற்கொலை…! பாலியல் துன்புறுத்தல் – வெளியான கடிதம்….!!

குமரி மாவட்டத்தில் மிகப் பிரபலமான மருத்துவ கல்லூரி ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி. இங்கு பயின்ற மருத்துவ மாணவி சுகிர்தா தற்கொலை செய்து கொண்டார். அவர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக குலசேகரம் போலீசார் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.  கல்லூரியில் பயின்று…

Read more

அதை யூஸ் பண்றாங்களா…? ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகர சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை தலைமையிலான அதிகாரிகள் செட்டிகுளம், பீச்ரோடு, பார்வதிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பார்வதிபுரம் பகுதியில் இருக்கும் ஹோட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள்…

Read more

Other Story