Breaking: அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ கொடூரமாக வெட்டிக்கொலை…. 2 பேர் எஸ் பி அலுவலகத்தில் சரண்…!!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனின் தோட்டத்தில் பணிபுரியும் இரண்டு பேர், குடிபோதையில் ரகளை செய்ததாக வந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை , இருவரும் கூரிய ஆயுதம் கொண்டு விரட்டி விரட்டி…

Read more

ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி செய்யலாமா… அரசு வேலையை நம்பி 1.47 கோடியை இழந்த நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏசுராஜசேகரன் என்பவர் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  1.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏசுராஜசேகரன் மீது வழக்கு…

Read more

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு…. கைதான காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!!

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல் நிலையத்தில்…

Read more

சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை… புதுச்சேரியில் அதிர்ச்சி…!!

புதுச்சேரி பாகூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) சிறப்பு எஸ்எஸ்ஐ ஆன இவர் தெற்கு பகுதி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்‌. கடந்த ஐந்து நாட்களாக பணிக்கு செல்லாத சரவணன் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் தனது வீட்டு…

Read more

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலியான சம்பவத்தில்…. காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருவர் நேற்றே உயிரிழந்த நிலையில் இன்று காலை ஒருவர் மரணமடைந்திருக்கிறார். மீதம்…

Read more

Other Story