“கால் எல்லாம் நடுங்குது”… குடும்பத்துக்காக மின்சார கம்பியில் ஏறி வேலை பார்க்கும் தொழிலாளி… வைரலாகும் வீடியோ…!!!

தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்து மின்சாரக் கம்பத்தில் ஏறிப் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் போராட்டத்தை விளக்கும் நெஞ்சை உருக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மிக உயரமான மின் கம்பத்தில் ஏறிப்…

Read more

“இவர் தான் உண்மையான பாகுபலி”… அதிக அளவிலான செங்கலை கயிற்றில் கட்டி மாடிக்கு தூக்கிச் சென்ற தொழிலாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக ஊடகங்கள், அதன் பயனர்களுக்குத் தினமும் ஆச்சரியமூட்டும் விஷயங்களைக் காட்டி வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு தொழிலாளர் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, அதிக எண்ணிக்கையிலான செங்கற்களை மாடிக்கு எடுத்துச்…

Read more

அமெரிக்கா பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்… 2 நாட்கள் கழித்து மீண்டும்… கோர்ட் அதிரடி..!!!!

சிங்கப்பூரில் திருப்பதி மோகன்தாஸ் (41), கட்டுமான தொழிலாளராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதத்தில் நடந்த சம்பவம், தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் வசித்து வந்த வீட்டில், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த மோகன்தாஸ்,…

Read more

இவ்ளோ நம்பிக்கை ஆகாதுப்பா…. “கொஞ்சம் கால் விலகினாலும் பரலோகம் தான்” உயிருடன் விளையாடும் இளைஞர்கள் வைரலாகும் வீடியோ…!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு எலக்ட்ரிக்கல் வேலை செய்பவர் ஏணியில் ஏறி, மேலே உள்ள இடத்தில் பணி செய்கிறார். ஆனால், ஏணி தரையில் உறுதியாக நிற்கவில்லை, ஏனெனில் கீழே உள்ள இடம் மாடிப்படி இருக்கிறது. இதனால், ஏணி ஆட்டம்…

Read more

நம்ம நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை..! “கீழே இருந்து தூக்கிப்போட பறந்து போய் அழகாக அடுக்கிய செங்கல்”… வாலிபரின் அசாத்திய திறமை… ஆச்சரிய வீடியோ..!!!

நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமே இல்லை. சமூக வலைதளங்களில் அவ்வப்போது நம்மை ஆச்சரியப்படுத்தும் திறமைகளைப் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் ஒரு தொழிலாளி தனது அபாரமான திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவைப்…

Read more

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய தொழிலாளி… திடீரென விமான நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தெலுங்கானாவில் புலம் பெயர்ந்த தொழிலாளியான ஸ்ரீராமுலா ஸ்ரீதர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சவூதி அரேபியாவில் இருந்து வீடு திரும்பும் போது விமான நிலையத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர் கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவின் தம்மத்தில் வேலை…

Read more

அடக்கடவுளே..! வேலைக்கு போன இடத்தில் தண்ணீர் பிடிக்க சென்ற தொழிலாளி.. சட்டென நடந்த பயங்கரம்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

திருப்பூர் இடுவாய் பாரதிபுரம் பகுதியில் நாகலிங்கம் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் சொந்த ஊர் மதுரை. பிழைப்பிற்காக திருப்பூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் சாய சலவை…

Read more

“தன் அப்பாவை நம்பி 9 வயது சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு சென்ற மகள்”… சொந்த பேத்தியை சீரழித்த தாத்தா… சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது…

Read more

“வடிகால் அகழ்வாராய்ச்சி பணிகள்”… வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளிக்கு நொடிப்பொழுதில் நேர்ந்த சோகம்… பதற வைக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரத்தின் கப்ராநகர் பகுதியில் புதன்கிழமை மதியம் நடந்த துயர விபத்து, நகரமக்களில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வடிகால் அகழ்வாராய்ச்சி பணியின் போது, முகுந்த் தக்டு சால்வே என்ற தொழிலாளி, இடிந்து விழுந்த சுவரும் மண்ணும்…

Read more

வெளிநாட்டுக்கு செல்ல இருந்த கொத்தனார்…. ஆசையாக மனைவி மற்றும் மகள்களுக்கு பிரியாணி வாங்க சென்ற போது ஏற்பட்ட விபரீதம்… இப்படியா ஆகணும்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சான் கோடு பகுதியில் முரளி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது. விடுமுறைக்கு சொந்த ஊருக்கு திரும்பிய முரளி இன்று வெளிநாட்டுக்கு செல்வதாக…

Read more

2 ரொட்டிக்காக இப்படியா பண்ணனும்…. பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி…. ஒருவர் கைது….!!

டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ராம்பிரகாஷ் என்ற ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்காவது மாடியில் ராம்பிரகாஷ் அலங்கரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்லாம் என்ற நபர் தனக்கு இரண்டு…

Read more

5-ம் வகுப்பு சிறுமியை சீரழித்துக் கொன்ற தொழிலாளி… சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.நல்லாளம் பகுதியில் மகேந்திரன் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 5-ம் வகுப்பு படித்து வந்த 10 வயதுடைய சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த…

Read more

ஆஹா..! எவ்வளவு வலிமை… 50 கிலோ சிமெண்ட் மூட்டையை பற்களால் அசால்டாக தூக்கிய வாலிபர்… பிரமிக்க வைக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிமெண்ட் மூட்டையை வாலிபர் ஒருவர் பற்களால் தூக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.…

Read more

“இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை. பாதுகாப்பாக இருக்கிறோம்”… வடமாநில தொழிலாளர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

பீகார் மாநில சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில எதிர்க்கட்சியினர் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பி தர்னாவில் ஈடுபட்டனர். அதோடு தமிழ்நாட்டில் தாக்குதலுக்கு ஆளாகும் பீகார் மாநில மக்கள் நலனின் அக்கறை இல்லாமல் முதலமைச்சர் நிதிஷ்குமார் இருப்பதாக அவர்…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

வடமாநில தொழிலாளி தாக்குதல்… நான்கு பேர் கைது… பெரும் பரபரப்பு…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளிகள் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரை சேர்ந்த சுரஸ் பியாஸ் குமார் அவரது நண்பர்கள் இரண்டு பேர் என மூன்று பேர் கடைவீதிக்கு சென்றுள்ளனர். அப்போது திருப்பத்தூர்…

Read more

சாலையோரம் தூங்கிய தொழிலாளி… திடீரென தீயில் கருகி படுகாயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக…

Read more

Other Story