சாலையில் கிடக்கும் செங்கலை வச்சி இப்படி ஒரு கண்டுபிடிப்பா?… குறைந்த விலையில் ஸ்பீக்கர் தயாரித்த இளைஞர்… வைரலாகும் வீடியோ…!!!

சாலை ஓரத்தில் வீணாகக் கிடக்கும் செங்கல்லைக் கொண்டு நவீன ஒலிபெருக்கியைத் தயாரித்து அசத்தியுள்ள இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்த இளைஞர் முதலில் ஒரு சாதாரண செங்கல்லை எடுத்து…

Read more

“இவர் தான் உண்மையான பாகுபலி”… அதிக அளவிலான செங்கலை கயிற்றில் கட்டி மாடிக்கு தூக்கிச் சென்ற தொழிலாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக ஊடகங்கள், அதன் பயனர்களுக்குத் தினமும் ஆச்சரியமூட்டும் விஷயங்களைக் காட்டி வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஒரு தொழிலாளர் குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, அதிக எண்ணிக்கையிலான செங்கற்களை மாடிக்கு எடுத்துச்…

Read more

நம்ம நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை..! “கீழே இருந்து தூக்கிப்போட பறந்து போய் அழகாக அடுக்கிய செங்கல்”… வாலிபரின் அசாத்திய திறமை… ஆச்சரிய வீடியோ..!!!

நம் நாட்டில் திறமைக்கு பஞ்சமே இல்லை. சமூக வலைதளங்களில் அவ்வப்போது நம்மை ஆச்சரியப்படுத்தும் திறமைகளைப் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதில் ஒரு தொழிலாளி தனது அபாரமான திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவைப்…

Read more

என்ன ஒரு புத்திசாலித்தனம்..! “உண்மையிலேயே பாராட்டணும்”… செங்கலை தூக்க இப்படி ஒரு ட்ரிக்கா.. அமெரிக்க விஞ்ஞானிக்கே டஃப் கொடுப்பார் போல… ஆச்சரிய வீடியோ..!!!

இந்தியாவின் அடையாளம் அதன் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மட்டுமல்ல, மக்களின் புத்திசாலித்தனமான யோசனைகளும், சாமர்த்தியமான தீர்வுகளும் தான். எந்தவொரு வசதியோ, தொழில்நுட்பமோ இல்லாதபோது, இந்திய மக்கள் தங்கள் புத்திக் கூர்மையால் ஆச்சரியமூட்டும் தீர்வுகளைக் கண்டுபிடித்துவிடுகின்றனர். இப்படி ஒரு வீடியோ பீகாரிலிருந்து வெளியாகி,…

Read more

சோறு வேண்டாம் சிமெண்ட், கல், மண் மட்டும் போதும்…. வினோத பழக்கத்திற்கு அடிமையான பெண்….. எச்சரிக்கும் மருத்துவர்கள்….!!!

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 20 வருடங்களாக சிமெண்ட், கல், மண் ஆகியவற்றை திண்பண்டமாக சாப்பிட்டு வந்துள்ளார். பாட்ரிஸ் பெஞ்சமின் ராம்க்லோம் என்ற பெண் 18 வயதில் மணல், சிமெண்ட் மற்றும் செங்கற்களின் பாகங்களை சாப்பிடும் பழக்கத்திற்கு  அடிமையாகியுள்ளார். இதுகுறித்து…

Read more

“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

ஈரோடு இடைத்தேர்தலுக்கும் அதே யுத்தி தானா?…. “பொறுத்திருந்து பாருங்கள்”…. டுவிஸ்ட் வைத்து பேசிய அமைச்சர் உதயநிதி….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல் அலுவலர்…

Read more

Other Story