“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

Other Story