“ரவுடிகளை விட்டுவிட்டு ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்வதா”..? மோசமாக ஆட்சி செய்யும் திமுக… அண்ணாமலை ஆவேசம்… சரமாரி கேள்வி..!!

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை காவல்துறை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏர்போர்ட் மூர்த்தி, டிஜிபி அலுவலகம் முன்பு விசிக கட்சியைச் சேர்ந்த ரவுடிகளால் தாக்கப்பட்டார் என்றும், ஆனால் காவல்துறை…

Read more

“சிறையில் இருந்தவர்கள்”.. மெரினா பீச்சில் தலைக்கு ஒரு ஏசி காலுக்கு ஒரு ஏசி வைத்த மாதிரி வாழ்ந்தவங்க… யாரை சொல்கிறார் அண்ணாமலை… பரபரப்பு பேச்சு…!!!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முழுநேர அரசியல்வாதிகளின் வருகையால் தான் தமிழக அரசியலில் தவறுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சர்வதேச அரசியல் நோக்கில் விமர்சனம் செய்தார்.…

Read more

அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும்… புதிய பரபரப்பை கிளப்பிய பாஜக தலைவர் அண்ணாமலை…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதவி விலக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம்…

Read more

பாஜகவில் 25 கூட்டணியில் 14…. 39 எம்பிக்கள் நாடாளுமன்றம் போவார்கள்…. அண்ணாமலை உறுதி….!!

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் தமிழக மக்கள் பிரதமர் மோடி அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவரது ஒன்பது ஆண்டுகால மக்கள் நல பணிகளை மக்களிடம்…

Read more

அண்ணாமலை சொத்துப் பட்டியலை வெளியிடப் போகிறாரா?…. இல்லன்னா ஊழல் பட்டியலா?…. திமுகவினர் சரமாரி கேள்வி…..!!!!!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல்…

Read more

“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

“24 மணி நேரம் டைம்”…. எங்க வேணாலும் கொண்டு போங்க….. பத்திரிக்கையாளரிடம் சவால் விட்ட‌ BJP அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி…

Read more

Other Story