தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதில் வருமான வரி செலுத்துவார் உள்ளிட்ட பலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் தனி படிவம் மூலம் நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடு தோறும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வர இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு தகுதி உடையோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.
வீடுதேடி வருகின்றனர் அதிகாரிகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more