தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதில் வருமான வரி செலுத்துவார் உள்ளிட்ட பலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் தனி படிவம் மூலம் நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடு தோறும் ஆய்வு செய்ய அதிகாரிகள் வர இருப்பதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுக்குப் பிறகு தகுதி உடையோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட உள்ளது.
வீடுதேடி வருகின்றனர் அதிகாரிகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
மே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more+1ல் தேர்ச்சி பெறாதவர்கள் +2 செல்லமுடியுமா….? அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்….!!
+1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 % மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டு தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியான நிலையில் கடந்தாண்டை…
Read more