வீடுதேடி வருகின்றனர் அதிகாரிகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்கியது. அதில் வருமான வரி செலுத்துவார் உள்ளிட்ட பலருக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் தனி படிவம் மூலம் நிவாரணம் வேண்டி விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடு…

Read more

Other Story