தமிழகத்தில் புயலால் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம் சிறப்பு முகாம்கள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி மூலமும் குறைந்த வட்டியில் அதிகபட்ச கடன் தொகை பத்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள் முதல் கைவினைஞர்கள் வரை இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்படலாம் என அரசு தெரிவித்துள்ளது.
BREAKING: சற்றுநேரத்தில் ரூ.10,000, உடனே கிளம்புங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்தது மோசடி வழக்கு.. கவுன்சிலர், பிஏ என அடுத்தடுத்து சிக்கிய விஐபிகள் – சென்னையில் பரபரப்பு..!!!
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகனும், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருமான சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு அன்புக்கரசு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read more“ஆட்சி மாறினாலும் மாறாத அவல நிலை!”.. தவெக அரசுக்கு எதிராகச் சோசியல் மீடியாவில் பொங்கி எழும் அதிமுக ஐடி விங்..!!!
சட்டமன்றக் கூட்டத்தொடரின் நேரலை (Live Telecast) ஒளிபரப்பு விவகாரத்தில், புதிய தவெக அரசுக்கு எதிராக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) கடுமையான விமர்சனங்களை முன்வைத்துச் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின்…
Read more