அடுத்த மாதம் இவர்களுக்கு 1000 கிடைக்காமல் போகலாம்…. வெளியான தகவல்…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த மாதம் 1000 பெற்ற 8,833 பேர் இந்த மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல ஒவ்வொரு மாதமும் புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும், தகுதியில்லாதவர்களை நீக்கும் பணியும் தொடர இருக்கிறது. முறைகேடாக ஆவணங்களை…

Read more

தமிழக மகளிருக்கு 1000 உரிமைத் தொகை: 8,833 பேர் தகுதி நீக்கம்…!!

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ச1000 கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில் லட்சக்கணக்கான பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தில் இம்மாதம் கூடுதலாக 5046 பேர் சேர்க்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. அதேசமயம், கடந்த மாதம் உரிமைத்தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள்,…

Read more

தமிழக பெண்களே…! வங்கிக் கணக்கில் ரூ.1000 வந்தது… உடனே செக் பண்ணுங்க…!!

தமிழ்நாட்டில் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  2வது மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை, தேர்வு செய்யப்பட்ட 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணிகள் சற்றுமுன் தொடங்கியுள்ளதாக…

Read more

ரூ.1,000 உரிமைத்தொகையில் புதிய குளறுபடி இருக்கு மக்களே…. அமைச்சர் கீதாஜீவன்…!!

தமிழக அரசானது இல்லத்தரசிகளுக்காக மாதம் ரூ.1000 உரிமைத்தொகையை கடந்த 15 ஆம் தேதி வழங்கியது. ஏராளமான பெண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில் ஏராளமானவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பணம் கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்து வருகிறார்கள். இந்நிலையில் முதியோர் & விதவைகள் உதவித்தொகை…

Read more

மகளிருக்கு ரூ.1000…. தமிழகம் முழுவதும் அரசு சிறப்பு ஏற்பாடு…!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 15 ஆம் தேதி மகளிருக்காக 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பலருடைய வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசிலருக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் உரிமைத் தொகைத் திட்ட விண்ணப்பம்…

Read more

SMS வந்தும் பணம் வரவில்லையா…? இதை செய்தால் போதும்…. உடனே பணம் வந்துவிடும்…!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 குறித்த குறுந்தகவல் வந்தும் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதன்படி, பணம் கிரெடிட் ஆகாதவர்கள் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைத்தால் பணம் வரவு…

Read more

ரூ.1000 கிடைக்காதவர்கள் கவனத்திற்கு… நாளை மறுநாள் SMS வந்ததும்…. உடனே இதை செய்யுங்க….!!

மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ-சேவை மையம் மூலம் 18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்…

Read more

பெண்களே…! ரூ.1000-ஐ எப்படி சேமிக்க வேண்டும்…! தமிழக அரசு செம ஐடியா…!!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, மகளிர் உரிமைத் திட்டத்தை இன்று முதலமைச்சர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர்…

Read more

இவர்களுக்கு மாதம் ரூ.1000 கிடைக்காது…. தமிழக அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!

மகளிருக்கு ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15இல் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முன்னதாக இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  செப்டம்பர் 11ஆம் தேதி இறுதிகட்ட ஆலோசனை நடத்துகின்றார். யார் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற பட்டியல்…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்…. விரைவில் இல்லத்தரசிகளுக்கு வருகிறது குட் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு…

Read more

தமிழக மக்களே…! இன்னும் 7 நாட்களில் வீடு தேடி வரும்…. சபாநாயகர் அப்பாவு உறுதி….!!

தமிழகத்தில் மகளிருக்கு 1000 வழங்கும் திட்ட பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் இரண்டாம் கட்டமாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் தகுதி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 15ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்படும்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை: வீடு சொந்த வீடா…? வாடகை வீடா…? அதிகாரிகள் வீடு வீடாக நேரில் சென்று ஆய்வு…!!.

தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை…

Read more

FLASH NEWS: ரூ.1000… மக்களே உங்க வீட்டிற்கு அதிகாரிகள் வருகிறார்கள்….!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகைக்கு 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 5) முதல் ஆகஸ்ட் 16 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மேல்முறையீடு செய்தால்…. வெளியான திடீர் திருப்பம்…!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் குடும்பத் தலைவியினுடைய விபரங்கள் அனைத்துமே பூர்த்தி செய்யப்பட்டு ஆய்வு…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்ட நிபந்தனைகளில் தளர்வு…? தமிழக அரசின் மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் யார் யாருக்கு இந்த உரிமைதொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டு நெறி முறைகளை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் ரேஷன் கடை…

Read more

மக்களே…! இன்று முதல் மகளிர் உரிமைத்தொகைக்காக சிறப்பு முகாம் தொடக்கம்… இதெல்லாம் மறக்காம கொண்டு போங்க…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது இன்று (ஜூலை 24) முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இன்று (ஜூலை 24) முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும்…

Read more

அதை திருப்பி கேட்கும் அரசு… தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கடந்த 2019 ஆம் வருடத்தின் இறுதியில் ஆசிரியர்களுடைய வருகைப்பதிவு செய்வதற்கு பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது. இதற்கிடையில் 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று தொடங்கியதால் இந்த முறையை தமிழக அரசு…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு 1,000 உரிமைத்தொகை: விண்ணப்ப தேதி அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கு 1000 உரிமைத்தொகையானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மகளிருக்கு 1000 கொடுக்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி ஜூலை 24 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ரூ.1000 பெற புதிய கட்டுப்பாடு.. இது கட்டாயம்…. தமிழக அரசு உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்க வேண்டும்…

Read more

1000 உரிமைத்தொகை: யாருக்கெல்லாம் வழங்கலாம்? எப்படி கணக்கெடுப்பு நடத்துவது? அரசு சூப்பர் முடிவு…!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு…

Read more

Other Story