மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ச1000 கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில் லட்சக்கணக்கான பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தில் இம்மாதம் கூடுதலாக 5046 பேர் சேர்க்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. அதேசமயம், கடந்த மாதம் உரிமைத்தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்