மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ச1000 கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில் லட்சக்கணக்கான பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தில் இம்மாதம் கூடுதலாக 5046 பேர் சேர்க்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. அதேசமயம், கடந்த மாதம் உரிமைத்தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழக மகளிருக்கு 1000 உரிமைத் தொகை: 8,833 பேர் தகுதி நீக்கம்…!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more