மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ச1000 கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்ய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்பேரில் லட்சக்கணக்கான பெண்கள் மேல்முறையீடு செய்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தில் இம்மாதம் கூடுதலாக 5046 பேர் சேர்க்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது. அதேசமயம், கடந்த மாதம் உரிமைத்தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்ட 8,833 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
தமிழக மகளிருக்கு 1000 உரிமைத் தொகை: 8,833 பேர் தகுதி நீக்கம்…!!
Related Posts
118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read moreBREAKING: தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்…. எந்தெந்த மாவட்டத்திற்கு தெரியுமா….???
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது. அதே சமயம் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
Read more