ரூ.1000 திட்டத்தில் விரைவில் GOOD NEWS…. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

தமிழக அரசானது கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியது.இதன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் கட்டமாக ஒரு கோடியே 6,52,000 பெண்கள் இதில் பயன் அடைந்தார்கள். அதன் பிறகு…

Read more

TNBudget2024: 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் (1-5ஆம் வகுப்பு வரை) விரிவாக்கம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும். பேராசிரியர்…

Read more

#BREAKING: புதுமைப் பெண் திட்டம்: தமிழ் வழியில் பயில்வோருக்கு குட் நியூஸ்….!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும்…. அரசு மாஸ் அப்டேட்…!!

2022-23ஆம் கல்வியாண்டானது முடிவடைந்து 2023-24 கல்வி ஆண்டானது ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியுள்ளது இந்நிலையில் காலை…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்…. விரைவில் இல்லத்தரசிகளுக்கு வருகிறது குட் நியூஸ்…!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு…

Read more

1 முதல் 5 வரை அனைத்து அரசு பள்ளிகளிலும்…. தேதியை வெளியிட்ட தமிழக அரசு…!!

முதல்வரின் காலை உணவு திட்டம் மூலமாக அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் இனிமேல் காலை நேரத்திலும் இலவச உணவை பெறலாம். இது முதல் கட்டமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 1545 பள்ளியில் மட்டும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது .…

Read more

காலை சிற்றுண்டி திட்டம்: புதிதாக 4 மாவட்டங்களில் 32 பள்ளிகளில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த திட்டமானது தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து…

Read more

தமிழ்நாடு முழுவதும் விரைவில் விரிவாக்கம்…. மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி…!!!

தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த திட்டமானது தமிழக முழுவதும் கடந்த வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களுடைய கல்வி ஊக்குவிக்கவும், அவர்களுடைய ஊட்டச்சத்து…

Read more

காலை உணவு திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்…. இனிப்பான செய்தி சொன்ன தமிழக அரசு…!!!

தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு…

Read more

Other Story