முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஊரக பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் (1-5ஆம் வகுப்பு வரை) விரிவாக்கம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்களின் கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும். பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
TNBudget2024: 1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!
Related Posts
நாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read more