Breaking: காலையிலேயே பயங்கரம்.. பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 பேர் படுகாயம்.. சிவகாசியில் பரபரப்பு.!
சிவகாசி அருகே பல ஆண்டுகளாகச் செயல்படாமல் மூடிக்கிடந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி பகுதியில் ‘பிரில்லியன்ட் பட்டாசு…
Read more