மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

காவிரி ஆற்றில் நாட்டு வெடி வீசிய நபர்…. நொடியில் பறிப்போன உயிர்…. பெரும் சோகம்…..!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பூலாம்பட்டி காவேரி ஆறு இருக்கிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் மீன்களை பிடிப்பதற்காக மீனவர் பெருமாள் நாட்டு வெடிகளை வீசி உள்ளார். இதன் காரணமாக ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த மோகன்குமார் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக…

Read more