மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்