உன் கிஃப்ட் எனக்கு வேணாம்…! போனை முகத்தில் அடித்தாற்போல் மறுத்த மனைவி.. விடிவதற்குள் கணவன் எடுத்த விபரீத முடிவு…!!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரசுதன் (31). லாரி டிரைவராகப் பணியாற்றி வந்த இவருக்கும், சர்மிளா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. லாரி ஓட்டுநராகப் பணிபுரிவதால், ஹரிஹரசுதன் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது…
Read more