சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து… துடிதுடித்து பலியான 3 பேர்… மேலாளர் கைது…!!!
சிவகாசி அருகே உள்ள நாராயணபுரம் அனுப்பன்குளம் சாலையில் சீனிவாசன் என்பவரின் மகன் கோபிக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50 அறைகள் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.…
Read more